Thursday, 6 June 2013

சென்னையின் அடையாளம் அழிந்து போனதின் உதாரணங்கள்

பிரின்ஸ் ஜுவல்லரி
ஜாய் ஆலுக்காஸ்
ஜோஸ் ஆலுக்காஸ்
கல்யாண் ஜுவல்லர்ஸ்
மலபார் கோல்ட்
கஸானா ஜுவல்லர்ஸ்
பாத்திமா ஜுவல்லர்ஸ்

மலையாளிகளின் நகைக்கடைகள்

உம்மிடி செட்டியார்
நாதெள்ளா செட்டி
ஆஞ்சநேயலு செட்டி
ஜி ஆர் டி
ஐயப்பன் நகைக்கடை

ஆந்திர செட்டியார்கள் நகைக் கடைகள்

லலிதா ஜுவல்லர்ஸ் - இலங்கை குடிமகன் கடை

முத்தூட் ஃ பைனான்ஸ்
மனப்புரம் ஃ பைனான்ஸ்
கொசமட்டம் ஃ பைனான்ஸ்

மலையாளிகளின் நகைக் கடன் வழங்கும் ஸ்தாபனங்கள்

இவர்கள் மொட்டை அடிப்பதென்னவொ தமிழன் தலைகளை.

தமிழனுக்கு அட்சய திருதியை அன்னிக்கு தங்கம் வாங்கவும் அடுத்த நாளே அடமானம் வைக்கவும் மட்டுமே தெரியும். அதனால்தான் இந்த இரத்தம் உறிஞ்சும் அட்டைகள் தமிழன் இரத்தம் குடித்து சென்னையில் ஒட்டிக் கொண்டு இருக்கின்றனர்.

முல்லைப் பெரியார் தண்ணீரோ அலமாட்டி தண்ணீரோ கொடுக்க மறுக்கும் இவர்களின் அரசியல் வாதிகளின் சட்டையைப் பிடித்து தமிழனுக்கு தண்ணீர் வாங்கித்தர முன் வருவார்களா இந்த அட்டைப் பூச்சிகள் .

பை தி வே ...... ஆலுக்காஸும் , முத்தூட்டும் பங்காளிகள்......

No comments:

Post a Comment