Tuesday, 28 May 2013
உடல் ஆரோக்கியமா இருக்க வாட்டர் தெரபி சிகிச்சை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் :-
காலையில் படுக்கையில் இருந்து எழுந்ததும், வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிக்க
வேண்டும். அதாவது 5 முதல் 6 டம்ளர்கள் வரைத் தண்ணீரைக் குடிக்கவும்.
அதற்குப் பின் முகத்தைக் கழுவ வேண்டும். இதற்குப் பெயர் தான் வாட்டர் தெரபி
என்று பெயர்.
இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.
வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.
இந்த வாட்டர் தெரிபியன் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் வெறும் வயிற்றில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு 1 மணி நேரத்திற்கு முன்பும், குடித்த 1 மணி நேரத்திற்கு பின்பும் எதுவும் சாப்பிடக் கூடாது. மேலும் இந்த வாட்டர் தெரிபியை கடைபிடிப்பவர்கள், 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கு முந்தைய இரவில் மது அருந்தக்கூடாது. தேவைப்பட்டால் வாட்டர் தெரபிக்கு சூடேற்றிய தண்ணீரையோ அல்லது வடிகட்டிய தண்ணீரையோ பயன்படுத்தலாம்.
வாட்டர் தெரபியை புதிதாக ஆரம்பிக்கும் போது முதலில் 1.5 லிட்டர் தண்ணீரைக் குடிப்பதற்கும் மிகவும் சிரமமாக இருக்கும். ஆனால் போகப் போக பழகிவிடும். தொடக்கத்தில் வாட்டர் தெரபியைத் தொடங்கும் போது முதலில் 4 டம்ளர்கள் தண்ணீரைக் குடித்துவிட்டு, பின் 2 நிமிடங்கள் கழித்து மீதமுள்ள 2 டம்ளர் தண்ணீரை குடிக்கலாம். வாட்டர் தெரபியைத் தொடங்கும் புதிதில், தண்ணீரைக் குடித்த 1 மணி நேரத்தில் 2 முதல் 3 முறை சிறுநீர் கழிக்க வேண்டியிருக்கும். ஆனால் போகப் போக இதுவும் சரியாகிவிடும்.
வாட்டர் தெரபியின் நன்மைகள்:
1. மன அழுத்தத்திலிருந்து விடுதலை கிடைக்கும்.
2. நாள் முழுவதும் உடல் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
3. வாட்டர் தெரப்பி, உடலில் உள்ள நச்சுத் தன்மையை சிறுநீர் மற்றும் இனிப்பு ஆகியவற்றின் மூலம் வெளியேற்ற உதவுகிறது.
4. உடல் ஆரோக்கியத்தையும், தோலில் மினுமினுப்பையும் வழங்குகிறது.
5. உடல் சூட்டைத் தணிக்கிறது.
6. உடலில் இருக்கும் தேவையில்லாத பொருள்களை எளிதாக வெளியேற்ற வாட்டர் தெரபி உதவுகிறது.
7. வாட்டர் தெரபியை முறையாக கடைபிடித்து வந்தால், அது 1 நாளில் மலச்சிக்கலைக் கட்டுப்படுத்தும், 2 நாட்களில் அசிடிட்டியைக் கட்டுப்படுத்தும், 7 நாள்களில் நீரழிவு நோயைக் கட்டுப்படுத்தும், 4 வாரங்களில் புற்றுநோயைக் கட்டுப்படுத்தும், 3 மாதங்களில் டிபியைக் கட்டுப்படுத்தும், 10 நாட்களில் காஸ்ட்ரிக்கைக் கட்டுப்படுத்தும், மேலும் 4 வாரங்களில் உயர் இரத்த அழுத்தும் போன்றவற்றைக் கட்டுப்படுத்தும்.
மேலும் தலைவலி, உடல்வலி, வேகமான இதய துடிப்பு, உடல் குண்டாதல், ஆஸ்துமா, டிபி, சிறுநீரகப் பிரச்சனைகள், சிறுநீர் சம்பந்தப்பட்ட நோய்கள், மூட்டுவலி, வயிற்றுப்போக்கு, வாந்தி, வயிற்றுப்போக்கு, மூலம், நீரழிவு நோய்கள், கண் சம்பந்தப்பட்ட நோய்கள், பெண்கள் சந்திக்கும் மாதவிடாய் சுழற்யில் ஏற்படும் பிரச்சினைகள், காது, மூக்கு மற்றும் தொண்ட சம்பந்தப்பட்ட நோய்கள் போன்ற நோய்களை இந்த வாட்டர் தெரபி குணப்படுத்துகிறது.
ஏ.டி.எம்.-ல் கள்ள நோட்டு: வங்கிதான் பொறுப்பா?
ஏ.டி.எம்-ல்
பணம் எடுக்கும்போது அதில் ஒன்றிரண்டு கள்ள நோட்டு வந்துவிட்டால் என்ன
செய்வது என்று தெரியாமல் பலரும் கிழித்துப் போட்டுவிட்டு, சும்மா இருந்து
விடுகிறார்கள். இதனால் நஷ்டம் நமக்குத்தான். அப்படி இல்லாமல் ஏ.டி.எம்.-ல்
கள்ள நோட்டு வந்தால் நாம் என்ன செய்யவேண்டும்? யாரை அணுகவேண்டும்? இந்தக்
கள்ள நோட்டுக்கு வங்கி பொறுப்பேற்குமா? இதுதொடர்பான வங்கியின் விதிமுறைகள்
என்ன? என்பது குறித்து அறிய சென்னையில் இருக்கும் மத்திய ரிசர்வ் வங்கி
அதிகாரிகளை அணுகினோம். நம் கேள்விகளுக்கு தெளிவான விளக்கத்தைத் தந்தார்கள்
அவர்கள்.
ஏ.டி.எம். ஃபிட் கரன்சி!
ஏ.டிஏம். வாயிலாக கள்ள நோட்டுகள் வருவதற்கு வாய்ப்பு
குறைவு. ஏ.டி.எம்.-ல் ரூபாய்த் தாள்களை லோடு செய்வதற்கு முன் அவை ஏ.டி.எம்.
ஃபிட் கரன்சிகளாக (ATM fit currency) மாற்றப்படுகின்றன. இந்த
செயல்பாட்டின்போதே கள்ள நோட்டுகள் பெரும்பாலும் தவிர்க்கப் பட்டுவிடும்.
ஆர்.பி.ஐ. சொல்லும் இந்த விதிமுறை அனைத்து வங்கிகளுக்கும் பொருந்தும்
என்பதால், எல்லா வங்கிகளும் இந்த விதிமுறையைக் கட்டாயம் பின்பற்றியாக
வேண்டும்.
அனைத்து வங்கி ஊழியர்களும் கள்ள நோட்டுகள் தொடர்பான
அனைத்து நுணுக்கங் களையும் தெரிந்துவைத்திருப்பது அவசியம். ஏனெனில், எந்த
ரூபாயாக இருந்தாலும் அது ஒருமுறையாவது வங்கிகளுக்குள் வராமல் இருக்காது.
கள்ள நோட்டுகள் பற்றி தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தால் முதல் முறையிலேயே
அதைத் தடுத்துவிடலாம்.
![]()
எப்படி வருகிறது?
எந்த வங்கியின் ஏ.டி.எம். மெஷினுக்குள் பணம் லோடு
செய்யப்படுகிறதோ, அந்த வங்கியில் இருந்துதான் பணம் பெறப்பட்டு லோடு
செய்யப்படுகிறது. Cash In Tranceit போன்ற பெரும்பாலான ஏஜென்சிகள் இந்தச்
சேவையை வங்கிகளுக்கு செய்து வருகின்றன. இவர்களின் பணி வங்கியிலிருந்து
மொத்தமாகப் பணத்தைப் பெற்று, அந்தப் பணத்தை அந்த வங்கியின் ஏ.டி.எம்.
மெஷின்களுக்குள் லோடு செய்வதுதான். இவர்களின் உண்மைத்தன்மையையும்,
தரத்தையும் சோதனை செய்த பின்னரே அவர்களிடம் இந்த வேலையைத் தருகின்றன
வங்கிகள்.
யாரை அணுகுவது?
வாடிக்கையாளர்கள் ஏ.டி.எம்.-ல் பணம் எடுக்கும்போது
அதில் கள்ள நோட்டு இருப்பதாகச் சந்தேகித்தால், வங்கிக்குத் தெரியப்
படுத்துவதற்கு முன்னர், ஏ.டி.எம். சென்டருக்குள் இருக்கும் சி.வி.வி.
கேமராவில் சந்தேகத்திற்குரிய ரூபாய் தாள்களில் உள்ள நம்பர்களைக் காட்டுவது
அவசியம். ஏனெனில், ஏ.டி.எம். மெஷினுக்குள் போடப்படும் ரூபாய் தாள்களில்
இருக்கும் எண்கள் ஸ்டோர் ஆகாது. அதனால் சந்தேகத்திற்குரிய தாள்களை
கேமராவில் காண்பிப்பதன் மூலம், வங்கியானது உங்களைப் பற்றி விசாரிக்கும்போது
உங்களின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
பின்னர் ஏ.டி.எம். லிங்டு பேங்க் (ATM Linked Bank)
அதாவது, அந்த ஏ.டி.எம். எந்த வங்கியுடன் தொடர்பில் இருக்கிறதோ, அந்த
வங்கிக்கு உடனே தெரியப்படுத்த வேண்டும். ஏ.டி.எம். சென்டருக்கு உள்ளேயே
ஒட்டப்பட்டிருக்கும் பிரசுரங்களில் இந்த ஏ.டி.எம். தொடர்பான பிரச்னைகளை
இந்த வங்கியில் மட்டுமே தெரியப்படுத்த வேண்டும் என்று சொல்லி தொடர்பு
எண்களைத் தந்திருப்பார்கள். அதை பயன்படுத்தி தொலைபேசி மூலம்
தெரியப்படுத்திவிட்டு, நேரில் சென்று உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
![]()
வங்கி நடைமுறைகள்!
ஏ.டி.எம்-ல் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை மாற்றித்
தருவதில் வங்கியில் இருக்கும் நடைமுறை என்ன என்று பார்ப்போம். ஏ.டி.எம்-ல்
இருந்து பணம் எடுத்த ரசீதுடன் (ரசீது மிகவும் முக்கியம்)
சந்தேகத்திற்குரிய ரூபாய்த்தாளுடன் வங்கியை அணுகியதும், அவர்கள் அந்த
ரூபாய் கள்ள நோட்டுதானா என்று பரிசோதிப்பார்கள். அது கள்ள நோட்டு இல்லை
எனில், அந்தப் பணத்தை அவர்களே ஏற்றுக்கொள்வார்கள். கள்ள நோட்டுதான் என்று
தெரியவந்தால் அந்தப் பணத்தை வாங்கிக் கொண்டு, அந்த ரூபாய் தாளில் இருந்த
எண்ணைக் குறிப்பிட்டு ரசீது ஒன்றை தருவார்கள். உங்களிடம் பெறப்பட்ட
ரூபாய்த் தாள் அந்த வங்கியின் ஏ.டி.எம்-ல் இருந்து எடுக்கப்பட்டதுதான்
என்று விசாரித்து தெரிந்துகொண்டு (நீங்கள் குறிப்பிட்ட தேதியில் நீங்கள்
பணம் எடுத்ததாகச் சொல்லும் ஏ.டி.எம்.-ல் இருந்து சி.வி.வி. கேமராவில்
பதிவாகியிருக்கும் வீடியோவைப் பார்ப்பதன் மூலமும், உங்களின் பின்புலன்களை
விசாரிப்பதன் மூலமும் நீங்கள் உண்மையானவர் என்பதை ஊர்ஜிதப்படுத்திக்கொண்டு)
அந்தக் கள்ள நோட்டின் மதிப்புக்கு இணையான உண்மையான ரூபாய்த் தாளை
தருவார்கள். இந்த விசாரணையில் கள்ள நோட்டை கொண்டு வந்தவர் மீது சந்தேகம்
வந்தால் அவர் மீது வங்கியானது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.
எஃப்.ஐ.ஆர். ஃபைல்!
பொதுவாக வாடிக்கையாளர்கள் அவர்களின் பணத்தை வங்கிக்
கணக்கில் செலுத்தும்போதோ அல்லது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து பணத்தை எடுத்து
அந்தப் பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும்போதோ, ஐந்து அல்லது அதற்கு
மேற்பட்ட ரூபாய்த் தாள்கள் கள்ள நோட்டுகளாக இருக்கும்பட்சத்தில் மட்டுமே
அவர்களின் மீது வங்கி உடனடியாக காவல் நிலையத்தில் எஃப்.ஐ.ஆர். ஃபைல்
செய்யும். அப்படி இல்லாமல் நான்கு அல்லது அதற்கு குறைவான தாள்கள் கள்ள
நோட்டுகளாக இருந்தால் அந்தத் தாள்களை வங்கியானது வாங்கி வைத்துக்கொண்டு
விசாரிக்கும். தனது ஏ.டி.எம்-ல் இருந்துதான் அந்த ரூபாய் நோட்டு வெளியேறி
இருக்கிறது என்று நிரூபணமானால் உண்மையான தாள்கள் திருப்பித் தரப்படும்.
வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்பட்ட கள்ள நோட்டுகளை அந்தந்த மாத
இறுதியில் காவல் நிலையத்தில் தெரிவிக்கவேண்டும்.
![]()
ஆர்.பி.ஐ.-ன் உதவி!
வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து நீங்கள் எடுக்கும் ரூபாய்த்
தாள்களில் மூன்று தாள்கள் கள்ள நோட்டாக இருக்கலாம் என்று சந்தேகித்து
வங்கியை அணுகும்போது, அதில் இரண்டு உண்மையான தாள்கள், ஒன்று மட்டும் கள்ள
நோட்டு என்று தெரிந்தபிறகும் உங்களுக்கு சந்தேகம் நீடித்தால் அந்த
வங்கியினது கரன்சி செஸ்ட் கிளைக்கு (Currency chest branches) சென்று
உங்களின் சந்தேகத்தை நிவர்த்தி செய்துகொள்ளலாம். அதற்கு அடுத்தும் உங்களின்
சந்தேகம் நீடித்தால் ஆர்.பி.ஐ.யை அணுகி ரூபாய்த் தாள் உண்மையானதுதானா
என்பதை பரிசோதித்து தெரிந்துகொள்ளலாம். இதுதொடர்பாக மேலும் விவரங்களுக்கு, www.rbi.org.in, www.paisabolthahai.rbi.org.in என்கிற ஆர்.பி.ஐ. இணையதளங்களை நாடலாம்.''
இனியாவது வங்கி ஏ.டி.எம்.-ல் இருந்து எடுக்கப்பட்ட
பணத்தில் கள்ள நோட்டு இருப்பது தெரிந்தால், பதற்றப்படாமல் முறைப்படி
வங்கியை அணுகி, நஷ்டப்படுவதைத் தவிருங்கள்!
|
Monday, 27 May 2013
"தமிழக முதல்வரின் தனிப்பிரிவு இணையத்தளம் தொடங்கப்பட்டுள்ளது! ! ! !
( http://cmcell.tn.gov.in/
/register.php ) என்ற முகவரியில் சென்று தங்களின் புகார்களை அளிக்கலாம்.
நீங்கள் அளித்துள்ள புகார் சம்பந்தமாக தாங்கள் செய்துள்ள புகார் மீது
எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை பற்றியும் நீங்கள் அறிந்து கொள்ளும் வசதியும் செய்யப்பட்டுள்ள து.
( http://cmcell.tn.gov.in/ /login.php )
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
( http://cmcell.tn.gov.in/ /login.php )
தபால் மூலம் அனுப்பும் புகார்கள்....
Chief Minister's Special Cell , Secretariat, Chennai - 600 009.
Phone Number : 044 - 2567 1764 Fax Number : 044 - 2567 6929
E-Mail : cmcell@tn.gov.in
தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகள்!!!
ஐஸ்வர்யாராயிக்கு பிறந்த குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்று கேட்டால் அதற்கு
சரியான விடை சொல்லும் நம்மில் எத்தனை பேருக்கு விதர்பாவில் தினம் தினம்
தற்கொலை செய்து கொள்ளும் விவசாயிகளின்
எண்ணிக்கை பற்றி தெரியும்...காரணம் மீடியா...மீடியாக்கள் இந்த செய்திளுக்கு
முக்கியத்துவம் கொடுப்பதில்லை..
இந்தியாவின் தூண் விவசாயம் .. ஆனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு செயலாற்றும் விவசாயிகளின் நிலை என்பது வறுமை மட்டும் தான் மிச்சம்.. இந்த விவசாயிகள் ஒன்றும் ஆடம்பர வாழ்கைக்காக மல்லையாவை போன்று கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவழிக்கவில்லை .மாறாக விவசாயம் செய்வதற்காக வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள்..
மத்திய வேளாண் துறை இணையமைச்சர் அறிக்கை படி ஜனவரி 2013 வரை 10 மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 228 பேர்..ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி ஏமாற்றுபவர் வங்கியை ஓடவிடுகிறார்..ஆனால் உணவை உற்பத்தி செய்ய சில ஆயிரங்கள், கடனை வாங்கிய விவசாயி கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கடனின் நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொள்கிறார்.ஆனால் இந்த செய்திகளுக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. காரணம் கிரிக்கெட்டுக்கும் , சினிமாவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்களில் ஏழைகளின் ,பாதிக்கப்பட்டவர்களின் , அப்பாவிகளின் கண்ணீரை என்றைக்கும் வெளிஉலகுக்கு உணர்தப்போவதில்லை
இந்தியாவின் தூண் விவசாயம் .. ஆனால் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு செயலாற்றும் விவசாயிகளின் நிலை என்பது வறுமை மட்டும் தான் மிச்சம்.. இந்த விவசாயிகள் ஒன்றும் ஆடம்பர வாழ்கைக்காக மல்லையாவை போன்று கடன் வாங்கி ஊதாரித்தனமாக செலவழிக்கவில்லை .மாறாக விவசாயம் செய்வதற்காக வாங்கிய கடனை கட்டமுடியாமல் தற்கொலை செய்து கொண்டவர்கள்..
மத்திய வேளாண் துறை இணையமைச்சர் அறிக்கை படி ஜனவரி 2013 வரை 10 மாதங்களில் தற்கொலை செய்து கொண்ட விவசாயிகள் எண்ணிக்கை 228 பேர்..ஆயிரக்கணக்கான கோடிகளை வாங்கி ஏமாற்றுபவர் வங்கியை ஓடவிடுகிறார்..ஆனால் உணவை உற்பத்தி செய்ய சில ஆயிரங்கள், கடனை வாங்கிய விவசாயி கடனை திருப்பி கொடுக்க முடியாமல் கடனின் நெருக்கடிகளால் தற்கொலை செய்து கொள்கிறார்.ஆனால் இந்த செய்திகளுக்கு மீடியாக்கள் முக்கியத்துவம் கொடுப்பதே கிடையாது. காரணம் கிரிக்கெட்டுக்கும் , சினிமாவிற்கும் முக்கியத்துவம் கொடுக்கும் மீடியாக்களில் ஏழைகளின் ,பாதிக்கப்பட்டவர்களின் , அப்பாவிகளின் கண்ணீரை என்றைக்கும் வெளிஉலகுக்கு உணர்தப்போவதில்லை
ஜி.டி. நாயுடு ஐயா
முடிவில்லாத இந்த அறிவியல் பயணத்தில் பயணித்த மறக்க முடியாத மனிதர்
கோவையைச் சேர்ந்த ஜி.டி. நாயுடு ஐயா அவர்கள்.பல்கலைக் கழகம் கூட
முடிக்காதவர்.
மரக்கரியில் இயங்கிய பஸ்
கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. first bus
அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.
மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்
வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்
G.D. NAIDU CHARITIES ,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018. INDIA
நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை.
மரக்கரியில் இயங்கிய பஸ்
கோவை: தமிழகத்தில் பஸ் பயணம் அவ்வளவு அறிமுகமில்லாத காலத்தில் கோவையிலிருந்து உடுமலை வழியாக பழனிக்கு மரக்கரியை பயன்படுத்தி இயக்கப்படும் பஸ் ஒன்றை கோவையைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானி ஜி.டி.நாயுடு இயக்கியுள்ளார். ஒருவர் வண்டியை ஓட்ட மற்றொருவர் பின்புறம் அமைந்துள்ள பாய்லரில் மரக்கரியை போட்டு எரித்துக் கொண்டே செல்ல வேண்டும். அந்த காலத்தில் இந்த பஸ்சில் பயணம் செய்ய வேண்டும் என்ற ஆவலில் பலர் மாட்டு வண்டி பூட்டி கோவை வந்து பயணிப்பார்களாம். கோவை அவினாசி ரோட்டில் உள்ள ஜிடி நாயுடு நினைவு இல்லத்தில் இந்த பஸ் இன்றும் கூட இயங்கும் நிலையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. first bus
அதுபோக நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னதாகவே தானியங்கி டிக்கெட், ரேடியேட்டர் அதிர்வு கருவி, பேருந்து வழித்தட கருவி என அதிசய இயந்திரங்களை கண்டறிந்து மாடர்னாக பஸ்ஸை அறிமுகப்படுத்தி பெருமை சேர்த்தவர் கோவையை சேர்ந்த அறிவியல் மாமேதை ஜி.டி. நாயுடு.
மோட்டார் வாகனத்தில் மட்டுமல்லாது மிக குறைந்த விலையில் ரேடியோ மற்றும் விவசாயத்துறையிலும் பல்வேறு அறிய கண்டுபிடிப்புகளை கண்டறிந்தவர்
வாய்ப்பு கிடைத்தால் அவரின் கண்டுபிடிப்புகள் அடங்கிய அருங்காட்சியகத்திற்கு சென்று வாருங்கள்
G.D. NAIDU CHARITIES ,
President Hall, 734,
Avinashi Road,
Coimbatore - 641018. INDIA
நம்மில் பலருக்கும் தெரியாத இந்த அற்புத விஞ்ஞானியை பாராட்ட இப்போது அவர் இல்லை.
ஒரு கனவு கண்டால்... அதை தினம் முயன்றால்... ஒரு நாளில் நிஜமாகும்'
மதுராந்தகி. 'மாநில குடிமைப் பணிகள்' என அழைக்கப்படும் தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் குரூப்1 தேர்வில், மாநிலத்திலேயே முதலாவது இடத்தை
பிடித்து சாதனை செய்திருக்கும் இவர், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம்
அருகே உள்ள சின்னகாம்பட்டிபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர்.
முதல் முயற்சியிலேயே, முதல் இடத்தை பிடித்து, கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) பணிக்கான அரசு ஆணையையும் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியபோது... ''எங்க அப்பா சதாசிவம், கரூர், வணிகவரித்துறை, டெபுடி கமிஷனரா இருக்கார். அம்மா அம்சவள்ளி, தம்பி ஆதவன்னு சின்ன குடும்பம்.
'படிப்பால எதையும் சாதிக்க முடியும்’னு சின்ன வயசுல இருந்தே அப்பா சொல்லிட்டு இருப்பாரு. அந்த வார்த்தை என மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. நல்லா படிச்சு அரசு பணிக்குப் போறதுதான் லட்சியம்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே இருந்தேன்.
உடுமலைப்பேட்டையில பள்ளிப் படிப்பையும், கோயம்புத்தூர்ல காலேஜையும் முடிச்சேன். சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சுட்டு, சென்னையில ஒரு கம்பெனியில கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். ஆனா, மனசு முழுக்க அரசுப் பணியில சேரணும்ங்கிற யோசனையிலேயே இருந்ததால, நான் பார்த்துகிட்டு இருந்த வேலையை உதறிட்டு, படிக்க வந்துட்டேன். டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுக்கு தயாராக ஆரம்பிச்சேன்'' என்ற மதுராந்தகி, அந்தத் தேர்வுக்கு தயாரான விதம் பற்றி அழகாகப் பேசினார்.
'பலர் எதைப் படிக்கிறது, எதை விடுறதுனு தெரியாம எல்லாத்தையும் படிப்பாங்க. நான், தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து படிச்சேன். அந்த வகையில எனக்கு ரொம்ப உதவியா இருந்தது 'மனிதநேய அறக்கட்டளை’தான். அவங்களோட ஆலோசனையும், வழிகாட்டுதலும்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு.
என்னை முழுமையா தயார்படுத்திகிட்டதும் நான் எழுதுன முதல் தேர்வுலயே முதல் இடம் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்ன மதிப்பெண் அடிப்படையிலதான் பதவிகளை ஒதுக்குவாங்க. ஆனா, முதல் முறையா கவுன்சலிங் நடத்தி, அவங்கவங்க விருப்பப்படி பதவிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுத்தாங்க. நான், ஆர்.டி.ஓ. பதவியை தேர்ந்தெடுத்தேன்'' எனும் மதுராந்தகிக்கு அரசுப் பணி குறித்த ஆர்வமும், இலக்கும் நிறையவே இருக்கிறது.
'' நேரடியா மக்களிடம் பழக வாய்ப்பு கிடைக்கும், அவங்களோட பல பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியும்ங்கிற எண்ணத்துலதான் ஆர்.டி.ஓ பதவியை தேர்ந்தெடுத்தேன். மக்கள்கிட்ட வாங்குற மனுக்கள் மேல எவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுத்து, அவங்களுக்கு உதவி பண்ணணும்னு நினைச்சுகிட்டுஇருக்கேன்.
அரசாங்க அதிகாரிகள்னு சொன்னாலே மக்கள்கிட்ட மோசமான ஒரு பிம்பம்தான் படிஞ்சுருக்கு. அதை மாத்தி 'அரசு அதிகாரிகள் நல்லவங்க’னு மக்கள் வாயால சொல்ல வைக்கணும்ங்கிற ஆசை எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கு.
நல்ல அதிகாரி கிடைச்சா, தலையில தூக்கி வெச்சு கொண்டாட தயாரா இருக்காங்க மக்கள். அதனால இதை ஒரு வேலையா நினைக்காம, கடமையா செய்யப் போறேன்'' என்றவர்,
''தெளிவான லட்சியமும், முறையான திட்டங்களும், விடாமுயற்சியும் இருந்தா போதும்.. யாராலயும் இந்த இடத்துக்கு வரமுடியும்!''
- நம்பிக்கை கொடுத்து முடித்தார் மதுராந்தகி!
முதல் முயற்சியிலேயே, முதல் இடத்தை பிடித்து, கோட்டாட்சியர் (ஆர்.டி.ஓ) பணிக்கான அரசு ஆணையையும் பெற்றுக்கொண்ட மகிழ்ச்சியில் இருந்தவரிடம் பேசியபோது... ''எங்க அப்பா சதாசிவம், கரூர், வணிகவரித்துறை, டெபுடி கமிஷனரா இருக்கார். அம்மா அம்சவள்ளி, தம்பி ஆதவன்னு சின்ன குடும்பம்.
'படிப்பால எதையும் சாதிக்க முடியும்’னு சின்ன வயசுல இருந்தே அப்பா சொல்லிட்டு இருப்பாரு. அந்த வார்த்தை என மனசுல ஆழமா பதிஞ்சு போச்சு. நல்லா படிச்சு அரசு பணிக்குப் போறதுதான் லட்சியம்னு மனசுக்குள்ள நினைச்சுகிட்டே இருந்தேன்.
உடுமலைப்பேட்டையில பள்ளிப் படிப்பையும், கோயம்புத்தூர்ல காலேஜையும் முடிச்சேன். சாஃப்ட்வேர் இன்ஜினீயரிங் படிப்பை முடிச்சுட்டு, சென்னையில ஒரு கம்பெனியில கொஞ்ச நாள் வேலை பார்த்தேன். ஆனா, மனசு முழுக்க அரசுப் பணியில சேரணும்ங்கிற யோசனையிலேயே இருந்ததால, நான் பார்த்துகிட்டு இருந்த வேலையை உதறிட்டு, படிக்க வந்துட்டேன். டி.என்.பி.எஸ்.ஸி தேர்வுக்கு தயாராக ஆரம்பிச்சேன்'' என்ற மதுராந்தகி, அந்தத் தேர்வுக்கு தயாரான விதம் பற்றி அழகாகப் பேசினார்.
'பலர் எதைப் படிக்கிறது, எதை விடுறதுனு தெரியாம எல்லாத்தையும் படிப்பாங்க. நான், தேவையானதை மட்டும் தேர்ந்தெடுத்து படிச்சேன். அந்த வகையில எனக்கு ரொம்ப உதவியா இருந்தது 'மனிதநேய அறக்கட்டளை’தான். அவங்களோட ஆலோசனையும், வழிகாட்டுதலும்தான் என்னை இந்த இடத்துக்கு கொண்டு வந்திருக்கு.
என்னை முழுமையா தயார்படுத்திகிட்டதும் நான் எழுதுன முதல் தேர்வுலயே முதல் இடம் கிடைச்சது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இதுக்கு முன்ன மதிப்பெண் அடிப்படையிலதான் பதவிகளை ஒதுக்குவாங்க. ஆனா, முதல் முறையா கவுன்சலிங் நடத்தி, அவங்கவங்க விருப்பப்படி பதவிகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பு கொடுத்தாங்க. நான், ஆர்.டி.ஓ. பதவியை தேர்ந்தெடுத்தேன்'' எனும் மதுராந்தகிக்கு அரசுப் பணி குறித்த ஆர்வமும், இலக்கும் நிறையவே இருக்கிறது.
'' நேரடியா மக்களிடம் பழக வாய்ப்பு கிடைக்கும், அவங்களோட பல பிரச்னைகளுக்கு தீர்வு சொல்ல முடியும்ங்கிற எண்ணத்துலதான் ஆர்.டி.ஓ பதவியை தேர்ந்தெடுத்தேன். மக்கள்கிட்ட வாங்குற மனுக்கள் மேல எவ்வளவு சீக்கிரம் நடவடிக்கை எடுக்க முடியுமோ எடுத்து, அவங்களுக்கு உதவி பண்ணணும்னு நினைச்சுகிட்டுஇருக்கேன்.
அரசாங்க அதிகாரிகள்னு சொன்னாலே மக்கள்கிட்ட மோசமான ஒரு பிம்பம்தான் படிஞ்சுருக்கு. அதை மாத்தி 'அரசு அதிகாரிகள் நல்லவங்க’னு மக்கள் வாயால சொல்ல வைக்கணும்ங்கிற ஆசை எனக்குள்ள இருந்துகிட்டே இருக்கு.
நல்ல அதிகாரி கிடைச்சா, தலையில தூக்கி வெச்சு கொண்டாட தயாரா இருக்காங்க மக்கள். அதனால இதை ஒரு வேலையா நினைக்காம, கடமையா செய்யப் போறேன்'' என்றவர்,
''தெளிவான லட்சியமும், முறையான திட்டங்களும், விடாமுயற்சியும் இருந்தா போதும்.. யாராலயும் இந்த இடத்துக்கு வரமுடியும்!''
- நம்பிக்கை கொடுத்து முடித்தார் மதுராந்தகி!
உலகத்திலேயே படு முட்டாள்
ரெண்டு முதலாளிகள் பேசிகிட்டிருந்தாங்க.
ஒருத்தர் சொன்னாரு என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.
மறுத்த அடுத்தவர், ‘வாய்ப்பே இல்ல, என் வேலைக்காரனப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.
சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
பத்து பைசாவை கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.
சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.
பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து
பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான்
பாருங்க’ ன்னாரு.
கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.
அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.
அவசரமான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.
உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,
பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு. மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் அருமை ’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.
அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க.
ஏற்கனவே பாத்துகிட்டதனால , ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,
என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.
எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.
பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?
இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.
அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம்.
அவருகிட்டதான் செல் போன் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம் ல’ ன்னான்.
#எவ்வளவு தான் துன்பங்கள் இருந்தாலும் நகைச்சுவை நம் கவலைகளைப் போக்கி
நம்மை உற்சாகப்படுத்து கின்றது. சிரிக்க வைக்க முயற்சி செய்யாவிடினும்,
நகைச்சுவைகளை படித்து, கேட்டு, பார்த்து சிரித்து மகிழ்வோம்..
பிணிபல நீக்கும் கற்பக மூலிகை தூதுவளை.
சித்தர்கள்
உடலை கற்பமாக்க கற்ப மூலிகைகளை கண்டறிந்து கூறியுள்ளனர். மூலிகையில் உள்ள
தாதுப் பொருட்களை தனியாகவோ அல்லது பல மூலிகைகள் கலந்தோ அல்லது உலோக உபரச
உப்பு பொருட்களை சேர்த்தோ நன்கு பக்குவப்படுத்திபத்தியம் மேற்கொண்டு ஒரு
மண்டலம்(நாட்கள்) சாப்பிட்டு வந்தால் பிணியில்லாப் பெருவாழ்வு வாழலாம் உடலை
கற்பமாக்கும் இம் மூலிகைகள்தான் கற்ப மூலிகைகள்.
தமிழ் மருத்துவமான சித்த மருத்துவத்தில் காயகற்ப மருந்துகள் சிறப்பானதாகும்.
காயகற்பம் = காயம்+கற்பம். காயம் என்றால் உடல். கற்பம் என்றால் உடலை நோயணுகாதபடி வலுவடையச் செய்யும் மருந்து.
நரை, திரை, மூப்பு, பிணிநீக்கி, வயதுக்கு தகுந்தவாறு ஏற்படும் நோய்களிலிருந்து விடுபடவைத்து நீண்டநாள் வாழச் செய்வது கற்பமாகும்
தூதுவளை ஈரமான இடங்களில் செழித்துப் புதர் போல வளரும். இதன் இலை
கரும்பச்சை நிறமானது. பூ ஊதா நிறமானது. சிறிய காய்கள் தோன்றிப் பழுக்கும்.
இதன் கொடியிலும் இலையிலும் கூரிய முட்கள் காணப்படும்.
தூதுவளை இலை மூலிகை மருத்துவத்தில் பயன்படுகிறது.
சளி பிடிப்பதால் ஏற்படும் பல்வேறு உடல் உபாதைகளில் இருமலும்
ஒன்று. சளி போனாலும் இருமல் போகாமல் பாடு படுத்தும். இருமலைப்
போக்க எளிதான வழி உள்ளது. தூதுவளை இலையை 4 அல்லது 5 எடுத்து அதன்
முட்களை நீக்கிவிட்டு கழுவிக் கொள்ளவும். இலைக்குள் 4 அல்லது 5
மிளகு வைத்து வெற்றிலைப் போல் மடித்து வாயில் போட்டு மென்று
சாப்பிட இரண்டே நாளில் மார்புச் சளி போய், தொடர்ந்து வந்த
குத்தல் இருமலும் காணாமல் போகும்.
தூதுவளையை உளுத்தம்
பருப்பு, புளி வைத்து துவையல் செய்தும் சாப்பிடுவார்கள். சளி
பிடித்தவர்களுக்கு இந்த துவையலை செய்து கொடுத்தால் எந்த
மருந்துக்கும் அசராத சளியும் கரைந்து காணாமல் போய் விடும்.
தூதுவளை இலை உடலுக்கு உஷ்ணத்தைக் கொடுக்கும் என்பதால், சூட்டு
உடம்புக் காரர்கள் அதிகமாக சாப்பிடக் கூடாது.
காளை மாடு
ஒருவருடைய
மனைவியை அவர் வளர்த்த காளை மாடு முட்டி கொன்றுவிட்டது. அந்த மனைவியின்
இறுதிச் சடங்கின்போது அதை நடத்தி வைத்த புரோகிதர் விசித்திரமான ஒரு
சம்பவத்தைக் கவனித்தார்.
துக்கம் கேட்ட பெண்கள் அந்த விவசாயியை
நெருங்கிவந்து ஏதோ காதில் சொல்கிறபோது, ஒரு நிமிடம் கேட்டுவிட்டு"ஆமாம்"
என்று தலை அசைத்தார்.
ஆனால், துக்கம் கேட்க வந்த ஆண்கள் நெருங்கிவந்து ஏதோ சொல்கிறபோது"இல்லை" என்று தலை அசைத்தார்.
அது தொடர்ந்து கொண்டே இருந்தது.
எனவே இறுதிச் சடங்கெல்லாம் முடிந்த பிறகு புரோகிதர் அந்த விவசாயிடம் வந்து,"பெண்கள் வந்தால், ஆமாம் என்று தலையாட்டினிர்கள ்.
ஆண்கள் வந்தால், இல்லை என்று தலையாட்டினிர்கள ே, ஏன்..?! என்று கேட்டார்.
அதற்கு அந்த விவசாயி, பெண்களெல்லாம் வந்து என் மனைவியைப் பற்றி
நல்லவிதமாகச் சொன்னார்கள்."எவ்வளவு அழகாய் இருந்தார்கள், அவர்களுக்கு உதவி
செய்யும் குணம் அதிகம்" என்று, அதற்கு ஆமாம் என்று நானும் தலையசைத்தேன்.
சரி ஆண்கள் வந்து கேட்டால் "இல்லை" என்று தலையசைத்தீர்களே ஏன்..?!
ஒ.. அதுவா, அவர்கள் அந்த 'காளை மாட்டை விற்பனைக்குத் தர முடியுமா?" என்று கேட்டார்கள்.
நான் இல்லை என்று சொன்னேன் என்றார்.
திருப்புமுனை
வயதான ஒரு மேஸ்திரி, வேலையிலிருந்து ஓய்வு பெற விரும்பினார். இனியாவது குடும்பத்தோடு நேரம் செலவழிக்கவேண்டும் என்பது அவர் திட்டம்!
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.
மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.
நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.
முதலாளியான கான்ட்ராக்டரிடம் இந்த முடிவை அவர் சொல்ல.. தனது நீண்ட கால ஊழியர் ஓய்வு பெறுவதில் கான்ட்ராக்டருக்கு லேசான வருத்தம்! சில விநாடிகள் யோசித்தவர், ‘‘எனக்காக ஒரு உதவி செய்ய முடியுமா? இன்னும் ஒரே ஒரு வீடு மட்டும் கட்டி முடித்துக் கொடுப்பீர்களா?’’ என்று பணிவோடு கேட்டார்.
மேஸ்திரி அதற்கு சம்மதித்து பணியைத் தொடங்கிவிட்டாலும், அவரால் முழுஈடுபாட்டோடு அந்தப் பணியில் கவனம் செலுத்த முடியவில்லை. ஏதோ ஒரு பொருளை பயன்படுத்தி, ஏதோ ஒரு வடிவமைப்பில், ஏனோதானோவென்று வீடு கட்டினார். ‘வேலையிலிருந்தே ஓய்வு பெறப் போகிறோம். இனி, இந்த வீட்டை ஒழுங்காக கட்டினால் மட்டும் என்ன கிடைத்துவிடப் போகிறது’ என்கிற அலட்சிய மனப்பாங்கு!
வேலையெல்லாம் முழுமையாக முடிந்தபிறகு, அந்த வீட்டை பார்வையிட வந்தார் முதலாளி. வாசலிலேயே வரவேற்ற மேஸ்திரியிடம், சந்தோஷமாக அந்த வீட்டுச் சாவியை எடுத்து நீட்டினார். ‘‘இந்தாருங்கள்.. இந்த வீடு உங்களுக்கான என் அன்புப் பரிசு! எங்கள் நிறுவனத்தில் இத்தனை நாள் வேலை செய்ததற்கான வெகுமதி!’’ என்றார் முதலாளி.
மேஸ்திரிக்கு முகத்தில் ஈயாடவில்லை. ‘என்ன கொடுமை இது! இந்த வீடு எனக்குத்தான் கிடைக்கப் போகிறது என்று தெரிந்திருந்தால், இன்னும் மூளையை கசக்கி எப்படியெல்லாமோ டிசைன் டிசைனாக கட்டியிருப்பேனே.. இருப்பதிலேயே உயர் தரமான பொருட்களை பயன்படுத்தியிருப்பேனே! சே! இப்படி அநியாயமாக ஏமாந்து போய்விட்டேனே..’ என்று மனதுக்குள் ஏகமாக புழுங்கினார்.
பல சந்தர்ப்பங்களில் நமது புழுக்கம்கூட இந்த ரகத்தில்தான் இருக்கிறது. நமக்கான வாழ்க்கையை நாம்தான் நிர்மாணிக்கிறோம் என்பதை அறியாமல், பல சந்தர்ப்பங்களில் நம் திறமையில் மிகவும் கொஞ்சம் மட்டுமே பயன்படுத்துகிறோம். பிறகு, அப்படி உருவாக்கப்பட்ட வாழ்க்கையையே நாம் வாழவேண்டிய சூழல் வரும்போது, அதிர்ச்சி அடைகிறோம்! ‘இப்படி ஆகும்னு தெரியாம போயிடுச்சே..’ என்று மனம் புழுங்குகிறோம்.
நம் வாழ்க்கை என்னும் வீட்டுக்கு நாம்தான் மேஸ்திரி. ஒவ்வொரு நாளும், ஒரு சுவர் எழுப்புகிறோம். ஆணி அடிக்கிறோம்.. ஜன்னல் பொருத்துகிறோம். நம் மனப்போக்கும், அர்ப்பணிப்பும், நாம் தேர்ந்தெடுத்து செயல்படுத்தும் விஷயங்களும்தான் நாளை நாம் வாழப் போகும் வாழ்க்கை எனும் வீட்டின் தரத்தை நிர்ணயிக்கின்றன.
ஒவ்வொரு அடியுமே உன்னதமாக வைப்போம். எந்த அடி திருப்புமுனை தரும் என்பது யாருக்குத் தெரியும்.
பத்து அறிவுரைகள் (கண்டிப்பாக படிக்கவும் )
1.
ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், ஏதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை,
உழைப்பு, வெற்றி இப்படி எதாவது… நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத
நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக்
கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.
2. அப்பா,
அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும்.
ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது
உங்களால் செய்யக் கூடியதாகவே இருக்கும். பொடிநடையாகப் போய் நூறு கிராம்
காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படிதான் இருக்கும்.
3. மூன்று மணிக்குத் துவங்கும் மாட்டனி போகாதீர்கள். க்ளாஸ் கட்பண்ண
வேண்டி வரும். தலைவலி வரும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய்
சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரத்துக்கு உண்மையைச்
சொல்லிவிடுவது சுலபம். இளமைக்காலம், ஒளிக் கீற்றைப் போல் மிகவும் குறைந்த
காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம்
செய்யாதீர்கள்.
4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது
விஷயங்களைப் படியுங்கள். பொது விஷயங்கள் என்றால் கதை, சினிமா, காதல்
இல்லாதவை. உதாரணம் – யோக்கியமான செய்தித்தாள், மற்ற பேரைப் பற்றிக்
கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிருந்து ஒரு புத்தகம்.
5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள். சொந்தமாக உங்கள் உழைப்பில்,
முயற்சியில், யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம்
ஆயிரம் ரூபாய்க்கு ஷர்ட், சுடிதார் கேட்கும் முன்.
6. இந்தச்
தகவல்களை படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு
ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வசதியில்லாத
கோடிக்கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை எண்ணிப் பாருங்கள்.
7.
வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ்
வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம்(உடல்),
எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும்.
வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயதில் நாசமாய்ப்போன
படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம்.குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும்,
கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்கு கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக்
கொடுப்பதும், உபத்திரமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.
8.எட்டு முறை மைதானத்தை சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும்
நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும்.
கடிகாரத்துக்குச் சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது.
எதையாவது தூக்குங்கள், எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும்
உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாக தூக்கம்
வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காக
சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும்.
9. ஒன்பது
மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிடம்.
ஒரு மணி நேரம் பாடம் அல்லது புத்தகம் படிக்கலாம்.
10. படுக்கப்
போகும் முன் பத்து நிமிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது
பேசவும் (பேசுவது என்று சொன்னவுடன் காதலியுடன் என்று நினைக்க வேண்டாம்,
நான் சொன்னது குடும்பத்தினருடன் மட்டும்). எதாவது ஒரு அறுவை ஜோக் அல்லது
காலேஜில் நடந்த நிகழ்வுகள். சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான்.
இந்த பத்தில் தினம் ஒன்று என்று முயற்சி செய்து தான் பாருங்களேன்.
புளூடூத் : தெரிந்ததும், தெரியாததும் !
நிறைய
விஷயங்களை நாம் அடிக்கடி பேசுவோம். ஆனால் அதன் பின்னணியில் என்ன நடக்கிறது
? அதன் தொழில் நுட்ப நுணுக்கங்கள் என்ன என்பது பலருக்கும் தெரியாது.
புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.
பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !
புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.
உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !
PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !
ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.
இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !
பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.
இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !
புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !
புளூடூத் பற்றித் தெரியுமா ? என சில ஆண்டுகளுக்கு முன்னால் கேட்டால் அது ஏதோ பல் சம்பத்தப்பட்ட விஷயம் என நினைத்திருப்போம். அந்த நிலையைத் தாண்டி இப்போது புளூடூத் என்பது என்ன என்பது நமக்குத் தெரியும்.
தெரியும் என்றால், எந்த அளவுக்குத் தெரியும் என்பது கேள்விக்குறிதான். “அதான் போன்ல இருக்குமே… பாட்டு எல்லாம் ஷேர் பண்ணலாமே” எனுமளவுக்குத் தான் பெரும்பாலானவர்களுடைய புளூடூத் அறிவு இருக்கும். அதில் தப்பில்லை. நமக்கு பயன்பாட்டு அளவிலான அறிவே போதும். இருந்தாலும் இந்தக் கட்டுரையில் புளூடூத் என்றால் என்ன அதன் தொழில் நுட்பங்கள் என்ன என்பதை எளிமையாய் பார்ப்போம்.
பல்லுக்கும் இதுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை, எதுக்காக புளூ டூத் ன்னு பெயரை வெச்சாங்க ? எனும் குழப்பம் பலருக்கும் உண்டு. இந்த பெயருக்கும் பல்லுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இந்த வார்த்தை பிலாட்டென்ட் அல்லது பிலாட்டன் எனும் ஸ்கான்டினேவியன் வார்த்தையின் ஆங்கில வடிவம்.
பத்தாம் நூற்றாண்டுகளில் டென்மார்க்கையும், நார்வேயின் சில பகுதிகளையும் ஆண்டு வந்த மன்னன் முதலாம் ஹெரால்ட் பிலாட்டன் கோர்ம்ஸன். ஆங்கிலத்தில் அவரது பெயரை ஹெரால்ட் புளூடூத் கோர்ம்ஸன் என்பார்கள். பிரிந்து கிடந்த நாட்டை ஒன்றாய் சேர்க்கவேண்டுமென முயற்சி எடுத்த மன்னர் அவர் ! அதனால் தான் நமது “இணைக்கும் தொழில்நுட்பத்துக்கும்” அவருடைய பெயரான புளூடூத் எனும் பெயரை வைத்தார்கள். இதுவே சுருக்கமான பெயர் புராணம் !
புளூடூத் சிம்பலை உற்றுப் பார்த்தால் ஒரு “B” தெரியும். அது அவருடைய கையெழுத்தின் பழங்கால ரூனிக் வடிவம் தான் !
புளூடூத் ஒரு குறுகிய எல்லைக்குள் கம்பியில்லா இணைப்பு மூலம் தகவல்களைப் பரிமாற்றும் முறையே. அது நமக்குத் தெரிந்தது தான்.
உதாரணமாக அருகருகே இருக்கும் இரண்டு மொபைல் போன்களிலிருந்து பாடலையோ, படத்தையோ பரிமாறிக் கொள்வது இந்த முறை தான். இதற்காக குறைந்த அலைவரிசையுடைய ரேடியோ அலைகள் பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக 2400 முதல் 2480 மெகா ஹெட்ஸ் அளவு !
PAN தெரியுமா என்றால், “தெரியுமே. அதன் விரிவாக்கம் பெர்மனன்ட் அக்கவுண்ட் நம்பர். வருமான வரி செலுத்துபவர்கள் அனைவரும் கட்டாயம் வைத்திருக்க வேண்டும் என்பது இந்திய அரசின் சட்டம்.” என்பீர்கள். நல்லது ! புளூடூத் விஷயத்தின் இன்னொரு PAN உண்டு. அது பெர்சனல் ஏரியா நெட்வர்க் என அழைக்கப்படும். பாதுகாப்பான இந்த குறுகிய நெட்வர்க் தான் தகவல் பரிமாற்றத்தின் ஏரியா.
புளூடூத் ஸ்பெஷல் இன்டரஸ்ட் குரூப் (Bluetooth Special Interest Group ) என்றொரு குழு இருக்கிறது. சுமார் 15000 நிறுவனங்கள் இதில் இணைந்திருக்கின்றன. இந்த குழு தான் புளூடூத் தொடர்பான எல்லா தரம், லைசன்ஸ், சட்ட திட்டங்கள் எல்லாவற்றையும் நிர்ணயிப்பவர்கள். ஆனால் இவர்கள் புளூடூத் பொருட்களைத் தயாரிப்பதில்லை என்பது குறிப்பிடத் தக்கது !
ஒரு தகவலை அனுப்ப வேண்டுமெனில் முதலில் இரண்டு கருவிகளுக்கு இடையேயான பாதுகாப்பான தொடர்பு உருவாக்கப்படுகிறது. பிறகு அனுப்ப வேண்டிய தகவல் சின்னச் சின்னதாக வெட்டப்படுகிறது. வெட்டப்பட்ட துண்டுகள் ஒவ்வொன்றாக பரிமாறப்படுகின்றன. இதை பாக்கெட் பேஸ்ட் புரோடோகால் (packet-based protocol) என்கிறார்கள். அதாவது ஒரு தகவலை பாக்கெட் பாக்கெட்டாக வெட்டி வைப்பது.
இதன் பரிமாற்ற முறை மாஸ்டர் ஸ்லேவ் ஸ்ட்ரக்சர் (master-slave structure ) படி இயங்கும். ஒரு மாஸ்டர் தலைவராக இருப்பார். அவரிடமிருந்து பல கருவிகளுக்கு தகவல் பரிமாறப்படும். இவை குறிப்பிட்ட கால இடைவெளியில் நடக்கும். இதனால் தகவல் பரிமாற்றத்தில் ஒழுங்கான மற்றும் சீரான இயக்கம் நடைபெறும்.
தகவல் பரிமாற்றத்துக்கான அடிபடை கடிகாரத்தை மாஸ்டர் நிர்ணயிக்கும். ஒவ்வொரு கடிகார இடைவெளியும் 312.5 மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும். இரண்டு இடைவெளிகளுக்கு 625 மைக்ரோ செகன்ட் இப்படி நீளும். ஒன்று இரண்டு மூன்று நான்கு என நீளும் இடைவெளிகளில் “இரட்டை எண்” இழைகளின் வழியாக மாஸ்டர் தகவல்களை அனுப்பும். “ஒற்றை எண்” இழைகளின் வழியாக தகவல்களை பெறும். இது தான் அடிப்படை !
பெரும்பாலும் இந்த பகிர்ந்தல் “ரவுண்ட் ராபின்” முறையில் நடக்கும். ரவுண்ட் ராபின் என்பது எல்லோரையும் கொஞ்சம் கொஞ்சமாய் கவனிப்பது ! சீட்டி குலுக்கிப் போடும் போது ஆளுக்கு ஒன்று போடுவது போல வைத்துக் கொள்ளலாம். இருக்கின்ற நேரத்தையும், இழைகளையும் இணைக்கப்பட்டுள்ள கருவிகளையும் பொறுத்து தகவல்களை பல்லாங்குழி போல ஒவ்வொருவருக்காய் கொடுத்துக் கொண்டே இருப்பது.
இந்த இடைவெளி ரொம்ப ரொம்பச் சின்னது என்பதால் எல்லா கருவிகளும் ஒரே நேரத்தில் தகவல்களைப் பெறுவது போன்ற ஒரு தோற்றம் உருவாகும். ஆனால் உண்மையில் அதற்கிடையே மைக்ரோ செகன்ட் இடைவெளி இருக்கும் !
கருவிகளில் இணைக்கப்பட்டுள்ள மலிவான டிரான்ஸீவர் மைக்ரோசிப்கள் இந்த தகவல் பரிமாற்றத்தைச் செய்யும். இதற்கு மிகவும் குறைவான சக்தியே செலவாகும். இதன் பரிமாற்ற எல்லை கிளாஸ் 1, 2, 3 என வகைப்படுத்தப்பட்டுள்ளது. முதல் வகை 100 மில்லிவாட் சக்தியுடன் சுமார் நூறு மீட்டர் அளவில் செயல்படும். மூன்றாவது கிளாஸ் அமைப்பில் இந்த அளவு வெறும் ஐந்து மீட்டர்கள் எனுமளவிலேயே இருக்கும் !
புளூடூத் இன்றைக்கு பல கருவிகளில் இயங்குவது அறிந்ததே. மொபைல் போன்களின் இதன் பயன்பாடு அதிகம். அதை இன்டர்காம், கார் ஆடியோ போன்றவற்றுடன் இணைக்கும் நுட்பங்களெல்லாம் இன்று இருக்கின்றன. கணினியில் புளூடூத் டெக்னாலஜி மவுஸ், விசைப்பலகை, பிரிண்டர் என பல கருவிகளை இணைக்கிறது !
Sunday, 26 May 2013
நம் வாயின் வார்த்தைகள்
அப்பொழுது
கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர்
கவனித்துக் கேட்பார்; கர்த்தருக்குப் பயந்தவர்களுக்காகவும் அவருடைய
நாமத்தைத் தியானிக்கிறவர்களுக்காகவும் ஞாபகப் புஸ்தகம் ஒன்று அவருக்கு
முன்பாக எழுதப்பட்டிருக்கிறது. - (மல்கியா 3:16).
இரண்டு
சகோதரிகள் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள் என வைத்து கொள்வோம். அவர்கள்
என்ன பேசி கொள்வார்கள்? முதலில் நலம் விசாரிப்பார்கள், பின்பு அவரவர்
தங்கள் கஷ்டத்தை கூறுவார்கள். தங்கள் குடும்ப நிகழ்வுகளை கூறுவார்கள்.
தங்கள் பிள்ளைகளை குறித்து பேசி கொள்வார்கள். அதோடு முடிந்து விடுமா?
பக்கத்து வீட்டு காரர்களை பற்றியும், எதிர்த்த வீட்டுகாரர்களை பற்றியும்
பேசாவிட்டால் அவர்களது பேச்சு முடியாது. அதனால் ஏதாவது பிரயோஜனமுண்டா?
வேதம் சொல்கிறது, கெட்ட வார்த்தை ஒன்றும் உங்கள் வாயிலிருந்த
புறப்படவேண்டாம்; பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே
கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள் (எபேசியர் 4:29)
என்று.
ஒரு முறை இரண்டு விசுவாசிகள் பேசி கொண்டிருந்தனர். அதில் ஒருவர்
சொன்னார், "பரிபூரணமாய் தமக்கு ஒப்புக்கொடுக்கிற மனுஷனை தேவன் வல்லமையாய்
உபயோகப்படுத்த எவ்வளவு ஆவலாய் இருக்கிறார் தெரியுமா" என்றார். இந்த
வார்த்தைகளை ஆறடி தொலையில் நின்று கொண்டிருந்த வாலிபனின் காதுகளில்
விழுந்தது. பூரணமாய் ஒப்புகொடுக்கிற மனிதனை கர்த்தர் வல்லமையாய் பயன்படுத்த
கூடுமானால், நான் ஏன் என்னை பூரணமாக ஒப்புகொடுக்க கூடாது? என்று
எண்ணினான். ஆந்த வாலிபன்தான் பிரசித்து பெற்ற ஊழியரான் டீ.எல் மூடி
என்பவர். இருவரின் சாதாரண உரையாடல் ஒரு வாலிபனை கர்த்தருக்கு பூரணமாக தன்னை
அர்ப்பணிக்க வைத்தது. இதுதான் பக்தி விருத்திக்கேதுவான நல்ல வார்த்தை.
நமது வேலையிடத்தில் கொஞ்சநேரம் இடைவெளி கிடைத்தால் போதும், அங்கு வேலை
செய்கிறவர்களிலிருந்து, ஒவ்வொருவரை குறித்தும் வெட்டியாக பேசி நம் நேரத்தை
வீணாக செலவழித்து விடுகிறோம். அந்த நேரத்தில் மற்றவருடைய ஆத்துமா
இரட்சிக்கப்படும்படி பேசினால் எத்தனை நலமாயிருக்கும்!
கிறிஸ்துவை ஏற்று
கொண்ட நாம் யாரும் கெட்ட வார்த்தைகளை பேசுவதில்லை. ஆனால் பிறரை குறித்து
புறங்கூறுதலும் பாவமே. இதனால் அவரை பற்றி அந்த நபர் கொண்டிருந்த நல்லெணணம்
அழிந்து விடுகிறது. பகைமையை வளர்க்கிறது. அது போல குறை கூறுதலும் அநேகருடைய
மனதை புண்படுத்தி விடுகிறது. கோபமான வார்த்தைகள் காட்டு தீக்கு சமானம்.
முழு உறவினர்களின் உறவையும் அழித்து விடும் சக்தி கொண்டது. மாறாக பிறரை
கர்த்தருக்குள் வளர செய்யும் பக்தி விருத்தியடைய செய்யும் வார்த்தைகள்
உண்டு. பிறரது காயங்களை ஆற்றும் ஆறுதலான வார்த்தைகள் உண்டு. இத்தனை நல்ல
பேச்சுகள் இருக்க நாம் இன்னும் கெட்டவைகளையே பேசி கொண்டிருப்போமானால், இனிய
பழத்தை வேண்டாமென்று ஒதுக்கி, காயை சாப்பிட்டதற்கு சமமாகும்.
பிரியமானவர்களே, நீங்கள் எப்படிப்பட்ட வார்த்தைகளை பேசுகிறீர்கள்? நான்
இரட்சிக்கப்பட்ட போதே ஒரு தீர்மானம் எடுத்தேன், யாரையும் புண்படுத்தும்
வார்த்தைகளை பேசுவதில்லை என்று. இன்று வரை அதை கடைபிடிக்க தேவன் கிருபை
செய்துள்ளார். நான் புண்படுமாறு பேசியவர்கள் உண்டு. ஆனால் என்னால்
புண்பட்டேன் என்று யாரும் கூற முடியாது. அப்படிப்பட்டதான தீர்மானத்தை
எடுப்போமா? நமது வார்த்தைகள் உறவுகளை இணைத்துள்ளதா? அல்லது உடைத்துள்ளதா?
உங்களது வார்த்தைகள் ஒருவரை நீதிக்குட்படுத்தியுள்ளதா? அல்லது பின்மாற்றம்
அடைய செய்துள்ளதா? நமது வார்த்தைகள், பிறருக்கு பிரயோஜனமாயிருந்ததா, அல்லது
அவர்களது நேரத்தை வீணடித்ததா? என்று யோசித்து பார்ப்போமா? 'அப்பொழுது
கர்த்தருக்குப் பயந்தவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொள்வார்கள்: கர்த்தர்
கவனித்துக் கேட்பார்' என்று வேதம் சொல்கிறது. நாம் பேசுவதை கர்த்தர்
கேட்கிறார் என்ற உணர்வு இருந்தால் நாம் பிரயோஜனமான வார்த்தைகளை தவிர வேறு
வார்த்தைகளை பேச மாட்டோம். பக்திவிருத்திக்கேதுவான வார்த்தைகளையே பேச நம்
ஒவ்வொருவருக்கும் தேவன் தாமே கிருபை செய்வாராக!
இரண்டு மனம் வேண்டாம்
'இரண்டு
எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து,
மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை
அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
கூடாது' - (மத்தேயு - 6:24).
இத்தாலி நாட்டின் புகழ்பெற்ற பாடகர்
லூசியானோ பவரோட்டி (Luciano Pavarotti) ஒரு முறை சொன்னார், அவருடைய
சிறுவயதில் அவருடைய தந்தை ரொட்டி செய்பவராக இருந்தார். அவர் பவரோட்டியை
பாடுவதற்கு ஊக்கமளித்தார். நன்கு பாடுவதற்கு 'பாடி பாடி குரல் வளத்தை
பெருக்க வேண்டும்' என்று அவருடைய தந்தை அவருக்கு அறிவுறுத்தி வந்தார்.
பின்னர், Arrigo Pola என்பவரின் கீழ் இருந்து முறையாக பாட்டுபாட கற்று
கொண்ட பவரோட்டி, தன் தகப்பனிடம் வந்து, 'நான் பாடல் கற்று கொடுக்கும்
ஆசிரியராக வேண்டுமா? அல்லது பாடகனாகவே இருக்க வேண்டுமா' என்று கேட்டார்.
அப்போது அவருடைய தந்தை, 'நீ இரண்டு நாற்காலிகளில் அமர வேண்டும் என்று
விரும்பினால், நீ அவைகனின் நடுவே விழுந்து போவாய், உன் வாழ்க்கையில் வளம்
பெற வேண்டுமானால், ஒரே ஒரு நாற்காலியில் அமர பார்' என்று அறிவுரை கூறினார்.
'பின், அவருடைய அறிவுரையின்படியே நான் ஏழு வருடங்கள் படித்து, முதன்
முதலாக வெளிப்படையாக பாட ஆரம்பித்தேன். அதன்பின் ஆபரா பாடல்களில்
பாடுவதற்கு இன்னொரு ஏழு வருடங்கள் ஆனது, ஆனால் என் தந்தையின்
அறிவுரையின்படி நான், ஒரே ஒரு காரியத்தில் மாத்திரம் என் கவனத்தை
செலுத்தினதினால், நான் தேர்ச்சி பெற்ற பாடகனாக மாறினேன். புத்தகம்
எழுதுவதானாலும், எதை செய்வதானாலும் முழு முயற்சியுடன் ஈடுபடவேண்டும்.
எல்லாவற்றையும் விட ஒன்றை மட்டும் தெரிந்து கொண்டு, அதிலே முழு கவனத்தையும்
செலுத்தி, முதலிடம் பெற வேண்டும்' என்று கூறினார்.
பவரோட்டி
கூறியது உலக காரியத்திற்காக என்றாலும், ஆவிக்குரிய காரியத்திற்கும் அது
பொருந்தும். நாம் உலகமும் வேண்டும் தேவனும் வேண்டும் என்று இரண்டு
நாற்காலிகளிலும் உட்கார முயன்றால், இரண்டுக்கும் நடுவில் விழுந்து போவோம்.
'இரண்டு எஜமான்களுக்கு ஊழியஞ் செய்ய ஒருவனாலும் கூடாது; ஒருவனைப் பகைத்து,
மற்றவனைச் சிநேகிப்பான்; அல்லது ஒருவனைப் பற்றிக்கொண்டு, மற்றவனை
அசட்டைபண்ணுவான்; தேவனுக்கும் உலகப்பொருளுக்கும் ஊழியஞ்செய்ய உங்களால்
கூடாது' என்ற இயேசுகிறிஸ்து கூறினார்.
நம்மில் அநேகர், ஞாயிற்று
கிழமைகளில் மட்டும் ஆலயத்திற்கு சென்று வந்துவிட்டு, பின்னர் வருகிற
வழியிலேயே கரி இறைச்சி வாங்கி வந்து, சமைத்து சாப்பிட்டு விட்டு,
சாயங்காலத்தில் டிவி முன்னால் உட்காருவதுதான், எல்லா நிகழ்ச்சியும் முடிந்த
பிறகே எழுவது, பின் ஜெபமாவது ஒன்றாவது, படுத்து தூங்கி, அடுத்து
நாளிலிருந்து, வேலைக்கும் வீட்டுக்கும் ஒரே ஓட்டம்தான்! இதில் கர்த்தருக்கு
எங்கே நேரம்? யாராவது ஊழியக்காரர் என்ன ஐயா ஜெபிக்கிறீர்களா? என்று
கேட்டால் எங்கே ஐயா, ஒரே பிஸி என்று சொல்வார்கள். ஆலயத்திற்கு சென்று
காணிக்கை போட்டுவிட்டு வந்தால் ஏதோ பெரிய காரியத்தை செய்து விட்டு வந்ததை
போன்ற நினைப்பு! 'பூமியும் அதின் நிறைவும் என்னுடையது' என்ற கர்த்தருக்கு
நீங்கள் போடும் காணிக்கை எந்த வகையில் திருப்திபடுத்தும்? நீங்கள் உங்களையே
காணிக்கையாய் தருவதையே கர்த்தர் எதிர்ப்பார்க்கிறார். தேவனுக்கும் உலக
பொருளுக்கும், உலகத்திற்கும் ஒரு நாளும் ஒரே நேரத்தில் நாம் ஊழியம் செய்ய
முடியாது.
நாம் படித்திருக்கும் ஜியாமெட்ரியில் (Geometry) இரண்டு
புள்ளிகளுக்கு இடையில் ஒரே ஒரு கோடு மாத்திரம் தான் வரைய முடியும். ஒரு
புள்ளியிலிருந்து அநேக கோடுகளை ஆரம்பிக்கலாம். ஆனால் அது முடியும்போது அது
வேறு இடத்தில்தான் முடியும். ஆகவே, நமக்கும் தேவனுக்கும் இடையில் அல்லது
நமக்கும் உலகத்திற்கும் இடையில் ஒரே ஒரு கோடு மாதிரி உறவுதான் இருக்க
முடியும். இரண்டுக்கும் இடையில் இருந்தால் விழுந்து போவோம். இந்த கடைசி
நாட்களில் தேவனுக்காக காரியங்களை சாதிக்க வேண்டிய நாம் இப்படி இரண்டு
பக்கத்திலும் இருந்தால் யாருக்கும் எந்தவித பிரயோஜனமுமில்லை. அனலுமில்லாமல்
குளிருமில்லாமல் இருந்தால் வாந்தி பண்ணிபோடுவேன் என்று கர்த்தர்
எச்சரிக்கிறார். கர்த்தர் நம்மை வேண்டாம் என்று சொல்வாரானால், நமக்கு எந்த
நம்பிக்கையும் இல்லாமல் போகும்.
யோசுவா இஸ்ரவேல் ஜனங்களை நோக்கி,
'கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை
யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்துகொள்ளுங்கள்; நதிக்கு
அப்புறத்தில் உங்கள் பிதாக்கள் சேவித்த தேவர்களைச் சேவிப்பீர்களோ? நீங்கள்
வாசம்பண்ணுகிற தேசத்துக் குடிகளாகிய எமோரியரின் தேவர்களைச் சேவிப்பீர்களோ?
நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே சேவிப்போம் என்றான்' - (யோசுவா
24:15). இஸ்ரவேல் ஜனங்கள் கர்த்தருடைய சொந்த ஜனம் தான். ஆனாலும் அவர்கள்
வழிவிலகி வேறே தேவர்களை சேவித்தார்கள். அப்போது தேவனுக்காக யோசுவா
வைராக்கியமாய் எழுந்து இந்த வார்ததைகளை அந்த ஜனத்திற்கு சொன்னார். அதுப்போல
நாமும் இந்த நாட்களில் கர்த்தரும் வேண்டும், உலகமும் வேண்டும் என்று
வாழ்ந்து கொண்டிருக்கிறோமா? கர்த்தரைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு
ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று
தெரிந்துகொள்ளுங்கள். ஆனால், நானும் என் வீட்டாருமோவென்றால், கர்த்தரையே
சேவிப்போம். ஆமென் அல்லேலூயா!
கர்த்தரை மாத்திரம் சார்ந்து
ஜீவிப்போம். உலகமும் அதன் எல்லாமும் ஒரு நாள் அழிந்து போகும். அழிந்து
போகின்ற ஒன்றை நாம் சார்ந்து வாழாதபடி அழியாத தேவனை நாம் சார்ந்து
கொள்வோம். கர்த்தருக்காக சாதிப்போம். நம் வாழ்க்கை ஆசீர்வாதமாக இருக்கும்.
Saturday, 25 May 2013
ஆண்மையைப் பாதிக்கும் சிகரெட்! ! ! !
ஒரு பெண்ணைத் தாயாக்க வேண்டுமானால் ஆணுக்கு கீழ்க்கண்ட தகுதிகள் இருக்க வேண்டும்:
1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.
2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.
3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுட ன் இருக்க வேண்டும்.
4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லா மல் இருக்க வேண்டும்.
5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.
இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார்.
புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.
1. உடலுறவின்போது வெளிப்படும் விந்தின் அளவு குறைந்தது 2 மில்லி லிட்டர் இருக்க வேண்டும்.
2. விந்தில் உயிரணுக்களின் எண்ணிக்கை 20 மில்லியன் இருக்க வேண்டும்.
3. 70 சதவீதத்திற்கு மேலான உயிரணுக்கள் உயிர்த்தன்மையுட ன் இருக்க வேண்டும்.
4. 30 சதவீதத்திற்கு மேலான அணுக்கள் உருச்சிதைவில்லா மல் இருக்க வேண்டும்.
5. விரைவாக ஊர்ந்து செல்லும் அணுக்களின் எண்ணிக்கை 25 சதவீதத்துக்கு மேலாக இருக்க வேண்டும்.
இப்படி இருந்தால் மட்டுமே அப்பாவாதற்கு அவர் முழுத்தகுதி உடையவர் ஆவார்.
புரதச் சத்து, வைட்டமின் ஈ மற்றும் பி காம்ப்ளக்ஸ் குறைவான உணவுகளை உண்டு வரும் ஆண்களுக்கு விந்தணுக்கள் குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம். அதேபோல் சிகரெட் புகைக்கும் ஆண்களுக்கும் ஆண்மைக் குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. ஏனெனில் சிகரெட்டில் இருக்கும் நிகோட்டின், உயிரணுக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதோடு, விந்தணுக்கள் ஊர்ந்து செல்லும் தன்மையையும் பாதிக்கிறது. எனவே அப்பா ஆகும் ஆசையுள்ள ஆண்கள் சிகரெட்டைத் தவிர்ப்பது நல்லது.
2013ல் பெண்கள்
1980ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
2013ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : இதோ தர்றேன் மாமா!
2013ல் பெண்கள்
***************
கணவன் : ஒரு கப் காபி!
மனைவி : என்ன கேட்டீங்க?
*
*
*
*
*
*
*
*
*
*
கணவன் : தரட்டுமான்னு கேட்டேம்மா!
பேப்பர் கப்களில் டீ,காபி குடிப்பவர்களுக் கு ஒரு எச்சரிக்கை தகவல்! ! ! !
ஐ.டி., கம்பெனியில் வேலை பார்க்கும் ஒருவர்,
தினமும் இரவில், வயிற்று வலியால்கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர்"கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும்"கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட"கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்தவெப்பம் காரணமாக,"கப்'பிலிருக்கு ம் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது .
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடிஅல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன . ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டிவரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
தினமும் இரவில், வயிற்று வலியால்கஷ்டபட்டுக் கொண்டிருந்தார். பல பரிசோதனைகள் செய்து பார்த்தபின், அவர் வயிற்று வலிக்கான காரணத்தை சொன்னார் டாக்டர். அதாவது, அவர் வயிற்றில் மெழுகு இருந்ததாம்.
அந்த மெழுகு, அவர் வயிற்றில் எப்படி வந்தது என்பதை, பல கேள்விகள் கேட்டு, டாக்டர் ஒரு முடிவுக்கு வந்துள்ளார், அதாவது, நண்பர் தன் ஆபீஸ் கேன்டீனில் பயன்படுத்தும், பேப்பர்"கப்'களில், டீ, காபி குடிப்பது வழக்கம்! அந்த, "கப்'கள் மூலமாகத்தான், நண்பர் வயிற்றில் மெழுகு அதிகமாகி, வயிற்று வலிக்கு காரணமாக இருந்தது என்று கூறியுள்ளார் டாக்டர்.
அவர் மேலும், தற்காலத்தில் பெரும்பான்மையான அலுவலகக் கேன்டீன்களில், "பேப்பர் கப்'களை பயன்படுத்தி வருகின்றனர். மலிவான, தரம் குறைந்த காகிதங்களால் செய்யப்படும்"கப்'கள், தண்ணீராலோ, திரவத்தாலோ கரைந்து விடக் கூடாது என்பதற்காக, அதன் உட்புறங்களில், மெழுகு பூசப்படுகிறது.
இப்படி மெழுகு பூசப்பட்ட"கப்'களில், மிக சூடான, டீயோ, காபியோ நிரப்பப்படும் போது, அந்தவெப்பம் காரணமாக,"கப்'பிலிருக்கு ம் மெழுகு உருகி, டீ அல்லது காபியுடன் கலந்து, நம் வயிற்றுக்குள் சென்று விடுகிறது.
அது, நாளடைவில், வயிற்றில் பல உபாதைகளை தோற்றுவிக்கிறது .
"டீ, காபி அருந்துவதற்கு, கண்ணாடிஅல்லது செராமிக் "கப்'களே சிறந்தவையாகக் கருதப்படுகின்றன . ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் டம்ளர் களையும் உபயோகிக்கலாம். ஆனால், எந்த நிலையிலும் பிளாஸ்டிக் அல்லது காகிதத்தாலான, "கப்'களை உபயோகிக்க கூடாது. இல்லையேல், ஆரோக்கியத்தை பலிகொடுக்க வேண்டிவரும்...' என்று கூறினார் டாக்டர்.
அவர் கூறிய இந்த அறிவுரைகள், விலை மதிப்பில்லாதது; அனைவரும் அதை பின்பற்ற வேண்டும்.
ஒரு அதிசய டாக்டர்
ஒரு ஊர்ல ஒரு ஆளு நாட்டு வைத்தியரா இருந்து அட்டகாசம் பண்ணிக்கிட்டு இருந்தார்...
அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு...
எதை வேணாலும் குணமாக்குவேன்... யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டார ு...
நம்ம ஆளு யாவாரம் படுத்துடிச்சு... என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு...வேலைக்கு ஆகலே...!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி
” டாக்டர்அய்யா...! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது...” அப்படின்னாரு...
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.
அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு...
அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நம்ம ஆளு வாய்க்குள்ள அப்புனாரு...
நம்ம ஆளு கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு... உடனே அதிசய டாக்டர்.
” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்ச ி” ன்னாரு...!
நம்ம ஆளு அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு...
இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே...
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு...
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி
” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு
இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.
என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.
.என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.
. நம்ம ஆளு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு...
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர்ஜாடியை எடு”
ன்னாரு..
அப்ப கெளம்பி ஓடுனவர்தான் ..நம்ம ஆளு எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே…!!
அப்போ திடீர்ன்னு ஒரு அதிசய டாக்டர் அந்த ஊருக்கு வந்துட்டாரு...
எதை வேணாலும் குணமாக்குவேன்... யாரை வேணாலும் சுகமாக்குவேன்னு கலக்க
ஆரம்பிச்சுட்டார ு...
நம்ம ஆளு யாவாரம் படுத்துடிச்சு... என்னென்னமோ பண்ணிப்
பார்த்தாரு...வேலைக்கு ஆகலே...!
ஒரு நாள் மாறு வேஷம் போட்டுக்கிட்டு அதிசய டாக்டர்கிட்டெ போயி
” டாக்டர்அய்யா...! எனக்கு எதை தின்னாலும் ருசியே தெரிய மாட்டேங்குது...” அப்படின்னாரு...
எந்த மருந்து குடுத்தாலும் குணமாகலேன்னு சொல்லி அதிசய டாக்டர் பேரை ரிப்பேர்
ஆக்கலாம்ன்னு அவர் திட்டம்.
அதிசய டாக்டருக்கு என்ன பண்றதுன்னு தெரியலே.. ரொம்ப நாழி யோசிச்சார்.
அப்புறம் உதவியாள்கிட்டே ” யப்பா.. அந்த 43 ம் நம்பர் ஜாடியை எடு” ன்னாரு...
அதில இருந்த லேகியத்தை நிறையா வழிச்சு நம்ம ஆளு வாய்க்குள்ள அப்புனாரு...
நம்ம ஆளு கொஞ்சம் தின்னு பாத்துட்டு, “தூ… தூ… இது எருமை சாணி..” அப்படின்னு
கோபமா கத்தினாரு... உடனே அதிசய டாக்டர்.
” அட.. உங்களுக்கு ருசி தெரிய ஆரம்பிச்சுருச்ச ி” ன்னாரு...!
நம்ம ஆளு அதிசய் டாக்டர் கேட்ட காசை குடுத்துட்டு தலைய தொங்க போட்டுக்கிட்டே
திரும்பிட்டாரு...
இருந்தாலும் அவருக்கு தோல்வியை ஒப்புக்க மனசு இல்லே...
மறுபடியும் ஒரு முயற்சி பண்ணலாம்ன்னு ஒரு வாரம் யோசிச்சாரு...
அப்புறம் அதிசய டாக்டர்கிட்டே போயி
” டாக்டர்.. எனக்கு பழசெல்லாம்
மறந்துடிச்சு.. ஒன்னுமே ஞாபகத்துக்கு வர மாட்டேங்குது..” அப்படின்னாரு
இப்பஅதிசய டாக்டருக்கு குழப்பம்.
என்ன சொன்னாலும் இந்தாளு நினைவு இல்லேம்பான்.
.என்னத்த சொல்லி சமாளிக்கறதுன்னு யோசிச்சுட்டே இருந்தாரு.
. நம்ம ஆளு மனசுக்குள் சந்தோஷம் மாலை கட்டிகிட்டு இருந்துச்சு...
திடீர்ன்னு அதிசய டாக்டர், உதவியாள்ட்ட..” அந்த 43-ம் நம்பர்ஜாடியை எடு”
ன்னாரு..
அப்ப கெளம்பி ஓடுனவர்தான் ..நம்ம ஆளு எங்க போனாருன்னு இன்னமும் தெரியலே…!!
அறிந்து கொள்வோம்! ! ! !
நம் வண்டியின் ஸ்பீடோ மீட்டரைப் பார்க்காமலேயே
போக்குவரத்து காவல்துறையினர் அதிக வேகம் என்று அபராதம் கட்டச் சொல்வது
எப்படி? நாம் போகும் வேகத்தை தூரத்திலிருந்தே அவர்கள் எப்படிக்
கணிக்கின்றனர்? இந்த இடத்தில்தான் டாப்ளர் எஃபெக்ட்
என்ற ஒப்பற்ற அறிவியல் அடிப்படை உதவுகிறது. அந்த அடிப்படையை ஆராய்ந்து
உலகுக்குத் தந்தவர் ஆஸ்திரிய அறிவியல் மேதை கிறிஸ்டியன் டாப்ளர்.
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகாபல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.
அறிவியலில் அன்று ஆராயப்படாத துறைகள் அதிகம் இருக்க, அசையும் பொருள்கள் வெளிவிடும் ஒளியைப் பற்றி அதிகம் சிந்தித்தார் டாப்ளர். பைனரி ஸ்டார்ஸ் எனப்படும் இரட்டை விண் மீன்கள் வண்ண வண்ண ஒளியை வெளியிடுவது ஏன்என்பது பற்றி ஆராய்ந்து, தனது 39ஆவது வயதில் ஓர் ஆய்வை அவர் வெளியிட்டார். ஒளியைப் பற்றி சிந்தித்த டாப்ளர், ஒலியின் பக்கமும் திரும்பினார். மிக சத்தமாக பாட்டு இசைத்துக் கொண்டே நெடுஞ்சாலையில் ஒரு கார் பறக்கிற தென்று வையுங்கள். அது நம் காது களுக்கு அனுப்பும் ஒலி அலை, தூரத் துக்குத் தக்கபடி, அந்தக் கார் பயணிக் கும் வேகத்துக்குத் தக்கபடி மாறுகிற தல்லவா? சிம்பிளாகச் சொல்லப் போனால், இந்தச் சிறு மாறுபாடுதான் டாப்ளர் எஃபெக்ட்.
இந்த ஒலி அலை மாறுபாட்டை வைத்தே தூரத்தில் செல்லும் ஒரு வாகனம் எவ்வளவு வேகத்தில் போகிறது, அது என்ன எடை கொண்ட வாகனம், எவ்வளவு உயரம் என எல்லா வற்றையும் கணக்கிட முடிந்தது டாப்ளரால். அட,போக்குவரத்து காவல் துறையினருக்கு மட்டுமல்ல... ராணுவக் களங்களில் எதிரியின் விமானம் அல்லது ஏவுகணை தம்மை நெருங்கு வதை அறிந்து விழித்துக் கொள்ளவும் இந்த டாப்ளர் விளைவு தான் கை கொடுக்கிறது. இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கணிதம், இயற்பியல், இயந்திரவியல்,வானியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டுரை களை எழுதி வெளியிட்ட டாப்ளர், வியன்னா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் ஆய்வு நிறுவனத் தலைவ ராகவும் உயர்ந்தார். சுவாசக் கோளா றால் பாதிக்கப்பட்ட டாப்ளர், 1853ஆம்ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது 49ஆவது வயதில் மரணமடைந்தார்.
விண்ணியலைத் தவிரவும் 12 அறிவியல் துறைகளில் அடிப்படையாகஇருக்கும் டாப்ளரின் கண்டு பிடிப்பு, கண்டுபிடிப்பு களில் எல்லாம் டாப் என்று அடித்துச் சொல்லலாம் அல்லவா!
ஆஸ்திரியாவின் சால்ஸ்பர்க் நகரில் 1803ஆம் ஆண்டு நவம்பர் 29ஆம் தேதி பிறந்தவர் டாப்ளர். இவர் தந்தை, கல் உடைக்கும் தொழிலாளி. இளவயதில் நோஞ்சான் குழந்தையாக இருந்ததால், தந்தையின் தொழிலிலிருந்து தப்பித்தார் டாப்ளர். பள்ளிக் கல்வியை முடித்து, வியன்னாவிலும் சால்ஸ்பர்கிலும் வானியல் மற்றும் கணிதத்தைக் கற்றுத் தேர்ந்தார். பின் பிராகாபல்தொழில் நுட்பக் கல்லூரியில் பணியாற்றினார்.
அறிவியலில் அன்று ஆராயப்படாத துறைகள் அதிகம் இருக்க, அசையும் பொருள்கள் வெளிவிடும் ஒளியைப் பற்றி அதிகம் சிந்தித்தார் டாப்ளர். பைனரி ஸ்டார்ஸ் எனப்படும் இரட்டை விண் மீன்கள் வண்ண வண்ண ஒளியை வெளியிடுவது ஏன்என்பது பற்றி ஆராய்ந்து, தனது 39ஆவது வயதில் ஓர் ஆய்வை அவர் வெளியிட்டார். ஒளியைப் பற்றி சிந்தித்த டாப்ளர், ஒலியின் பக்கமும் திரும்பினார். மிக சத்தமாக பாட்டு இசைத்துக் கொண்டே நெடுஞ்சாலையில் ஒரு கார் பறக்கிற தென்று வையுங்கள். அது நம் காது களுக்கு அனுப்பும் ஒலி அலை, தூரத் துக்குத் தக்கபடி, அந்தக் கார் பயணிக் கும் வேகத்துக்குத் தக்கபடி மாறுகிற தல்லவா? சிம்பிளாகச் சொல்லப் போனால், இந்தச் சிறு மாறுபாடுதான் டாப்ளர் எஃபெக்ட்.
இந்த ஒலி அலை மாறுபாட்டை வைத்தே தூரத்தில் செல்லும் ஒரு வாகனம் எவ்வளவு வேகத்தில் போகிறது, அது என்ன எடை கொண்ட வாகனம், எவ்வளவு உயரம் என எல்லா வற்றையும் கணக்கிட முடிந்தது டாப்ளரால். அட,போக்குவரத்து காவல் துறையினருக்கு மட்டுமல்ல... ராணுவக் களங்களில் எதிரியின் விமானம் அல்லது ஏவுகணை தம்மை நெருங்கு வதை அறிந்து விழித்துக் கொள்ளவும் இந்த டாப்ளர் விளைவு தான் கை கொடுக்கிறது. இந்த ஒப்பற்ற கண்டுபிடிப்பு மட்டுமின்றி, கணிதம், இயற்பியல், இயந்திரவியல்,வானியல் சார்ந்த 50க்கும் மேற்பட்ட கட்டுரை களை எழுதி வெளியிட்ட டாப்ளர், வியன்னா பல்கலைக் கழகத்தின் இயற்பியல் ஆய்வு நிறுவனத் தலைவ ராகவும் உயர்ந்தார். சுவாசக் கோளா றால் பாதிக்கப்பட்ட டாப்ளர், 1853ஆம்ஆண்டு மார்ச் 17ஆம் தேதி இத்தாலியின் வெனிஸ் நகரில் தனது 49ஆவது வயதில் மரணமடைந்தார்.
விண்ணியலைத் தவிரவும் 12 அறிவியல் துறைகளில் அடிப்படையாகஇருக்கும் டாப்ளரின் கண்டு பிடிப்பு, கண்டுபிடிப்பு களில் எல்லாம் டாப் என்று அடித்துச் சொல்லலாம் அல்லவா!
வாய்ப்புகள் வரும் என்று காத்திராதே! ! ! !
''இருவரும் சண்டை போடுவோம்; நான் ஜெயித்தால்,
உன் பள்ளியை இழுத்துமூடிவிட வேண்டும். நீ ஜெயித்தால்நான் சொல்லிக்கொடுப்ப
தை நிறுத்திக் கொள்கிறேன். என்ன, சவாலுக்குத் தயாரா?" என்று கொக்கறித்தார்
குங்ஃபூவில் புகழ்பெற்ற ஆசிரியரான வோங்க்
ஜாக்மென். அமெரிக்காவின் ஆக்லாந்து நகரில் புதிதாக தற்காப்புக் கலைகளைக்
கற்று தரும் புரூஸ் லீ, எவ்விதத் தயக்கமும் இன்றி சவாலுக்கு சம்மதித்தார்.
சண்டைக்கு வந்து, பத்தே நொடியில் தோல்வியைத் தழுவினார் வோங்க். ஒரே நாளில்
அமெரிக்கா மற்றும் சீனாவில் லீயின் புகழ் கிடுகிடுவெனப் பரவியது.
"என்ன தைரியத்தில் அவரிடம் மோத ஒப்புக்கொண்டீர்கள்?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, "நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள்தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றி கவலையின்றி, நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்" என்றார் புரூஸ் லீ. 25 வயது வரை சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லீ, உலகப் புகழ்பெற்றது அதன் பிறகே!
"என்ன தைரியத்தில் அவரிடம் மோத ஒப்புக்கொண்டீர்கள்?" என்று நிருபர்கள் கேட்டதற்கு, "நான் தத்துவத்தைப் பாடமாகப் படித்திருக்கிறேன். வாய்ப்புகள்தாமே வராது, நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை அறிவேன். அதனாலேயே வெற்றி, தோல்வி பற்றி கவலையின்றி, நானும் என் கலையும் புகழ்பெற இந்த வாய்ப்பை உருவாக்கிக் கொண்டேன்" என்றார் புரூஸ் லீ. 25 வயது வரை சாதாரண தொலைக்காட்சி நடிகராக இருந்து வந்த புரூஸ் லீ, உலகப் புகழ்பெற்றது அதன் பிறகே!
Hack செய்யப்பட்ட Facebook கணக்கை திரும்பப் பெறுவதற்கு எளிய வழி! ! ! !
Facebook தளத்தின் அறிவிப்பின் படி ஒரு நாளைக்கு
சராசரியாக 600,000 Hacking முயற்சிகள் நடக்கிறதாம். நீங்கள் எவ்வளவு
கடினமான கடவுச்சொல் வைத்திருந்தாலும் இப்பொழுது இருக்கும் தொழில்நுட்ப
வளர்ச்சியில் சுலபமாக கடவுச் சொல்லை திருடி கணக்கை முடக்கி விடுகின்றனர்.
அப்படி Facebook கணக்கை முடக்கிவிட்டால் எப்படி மீட்பது என பார்ப்போம்.
இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின்மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும்.
அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window openஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது எனபார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாககொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.
இதற்கு Facebookல் ஒரு வசதி கொடுத்து உள்ளனர். அந்த வசதியின்மூலம் சுலபமாக hack செய்யப்பட கணக்கை திரும்பப் பெறலாம். நீங்கள் Facebookல் இருந்தால் signout கொடுத்து வெளியேறுங்கள்.பிறகு இந்த லிங்கில் https://www.facebook.com/hacked செல்லுங்கள். உங்களுக்கு ஒரு window வரும்.
அந்த windowவில் உள்ள My Account Is Compromised என்ற பட்டனை click செய்யவும். உங்களுக்கு அடுத்த window openஆகும். அந்த windowவில் உங்கள் கணக்கை திரும்ப பெற பல வசதிகள்(email, mobile number, friends name) இருக்கும். அதில் உங்களுக்கு எந்த வழியில் வேண்டுமோ அந்த வழியை தேர்வு செய்து கொள்ளுங்கள். (இங்கு எப்படி ஈமெயில் மூலம் மீட்பது எனபார்ப்போம்).
மின்னஞ்சல் முகவரியை கொடுத்த பின்னர் கீழே உள்ள Search என்ற பட்டனை அழுத்துங்கள்.
அடுத்து உங்களுக்கு இன்னொரு window open ஆகும். நீங்கள் கொடுத்த மின்னஞ்சல் முகவரியில் உள்ள facebook கணக்கை காட்டும்.உங்கள் கணக்கில் கடைசியாக இருந்த கடவுச் சொல்லை அந்த இடத்தில் கொடுக்கவும். கடவுச் சொல்லை கொடுத்தவுடன் கீழே உள்ள Continue என்ற பட்டனை அழுத்தவும். அடுத்த window open ஆகும். அதில் உள்ள Send Codes and Login to Gmail என்ற பட்டனை அழுத்தவும்.
உங்களுக்கு இன்னொரு Pop-up window open ஆகும். அதில் இந்த ஜிமெயிலின் முகவரி மற்றும் கடவுச் சொல் கேட்கும் அதை சரியாககொடுத்த பின்னர் ஜிமெயிலின் அனுமதி கேட்கும் அதில் Allow கொடுத்து விட்டால் போதும் உங்களுக்கு ஒரு window வரும். இப்பொழுது புதிய கடவுச் சொல்லை தெரிவு செய்து கொண்டு கீழே உள்ள Change Password என்பதை கொடுத்து விட்டால் போதும் உங்களின் கணக்கு திரும்ப பெறப்படும். இனி நீங்கள் உங்கள் facebook கணக்கை எப்பொழுதும் போல உபயோகிக்கலாம்.
அலுவலக டென்ஷன் அதிகமானால் கொழுப்பு கூடி, மரணம் ஏற்படுமாம்! ! ! !
பணியாற்றும் இடத்தில் மன அழுத்தம், டென்ஷன்
தொடர்ந்து நீடித்தால் உடலில் கொலஸ்டிரால் அளவு தாறுமாறாக உயர்ந்து இதய
நோய்கள் ஏற்படுவதோடு மரணம்கூட ஏற்படலாம் என்று எச்சரிக்கிறது சமீபத்திய ஆராய்ச்சி. மனஅழுத்தம், அடிக்கடி டென்ஷனாவது போன்றவற்றால் நமது அன்றாட செயல்பாடுகள் பாதிக்கப்படும்.
ஆரோக்கியமான உணவு அளவு, உடற்பயிற்சிகள் குறையும். புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவை அதிகரிக்கும். இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கானவாய்ப ்பு அதிகம் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. இந்நிலையில், மன அழுத்தத்துக்கும ் உடலின் கொழுப்பு அளவுக்கும் அதன் விளைவாக வரும் இதய நோய்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை நிரூபித்திருக்க ிறது சமீபத்திய ஆய்வு.
ஸ்பெயினின் மலாகா நகரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையும் சான்டியாகோ கம்போஸ்டெலா பல்கலையும் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தின. பல்வேறு விதமான அலுவலகங்களில் பணிபுரியும் 90 ஆயிரம் ஊழியர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் அலுவலக சூழ்நிலையால் மனஅழுத்தத்துடன் பணியாற்றியதாகவும் அன்றாடம் அலுவலகம் போய் வருவதே மிகப்பெரும் மனச்சுமையை ஏற்படுத்தியதாகவ ும் அவர்களில் சுமார் 7,800 பேர் கூறினர்.
அவர்களது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்டிரால் அளவு உள்ளிட்டவையும் அளவீடு செய்யப்பட்டன. ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி தொழில்சார் மனஅழுத்தங்கள் ஆராய்ச்சியாளரும ் பிரபல மனநல மருத்துவருமான கார்லஸ் கேடலினா கூறியதாவது: ஒரு நாளில் கணிசமான அளவு நேரம் அலுவலகத்தில் நாம் இருக்க வேண்டியுள்ளது. அங்கு மனஉளைச்சல், மன அழுத்தம், டென்ஷனுடன் வேலை பார்ப்பது மனதளவில் மட்டுமல்லாமல், உடலில்கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றங்களையும் பாதிக்கிறது.
அலுவலகத்தில் தொடர்ந்து ஸ்டிரெஸ்சுடன் பணியாற்றுபவர்களது ரத்தத்தில் கொலஸ்டிரால், லிப்போ புரோட்டீன் அளவுகள் தாறுமாறாகின்றன. எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைகிறது. இந்த பாதிப்பு டிஸ்லிப்பிடெமிய ாஎனப்படுகிறது.உ டலில் கொலஸ்டிரால் அளவு அதிகமானால், அதை தானாகவே சரிசெய்யக்கூடிய மெக்கானிசம் இயற்கையாகவே நம் உடலில் உள்ளது.
அதையும் மீறிப்போகிற பட்சத்தில்தான் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், தொடர்ந்து மனஅழுத்தம் அதிகரித்தால் இந்த மெக்கானிசம் பாதிக்கப்படுகிறது.அது மட்டுமின்றி, அதிக டென்ஷன், மனஅழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிப்பது, ரத்தத்தின் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற காரணங்களாலும் கொலஸ்டிரால் அளவுஅதிகரிக்கிறது. மேலும், கொழுப்புஅமிலங்கள் உற்பத்தியையும் ஸ்டிரெஸ் அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் காரணமாக உடலில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு, லிப்போ புரோட்டீன் அளவு கணிசமாக அதிகரித்தால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு திரட்சி அதிகமாகி, நாளடைவில் அது இறுகிப்போய் இதயம் சம்பந்தமான நோய்கள் உருவாகிறது. இந்த பாதிப்புகள் ஒருகட்டத்தில் மரணத்தைகூட ஏற்படுத்தலாம்.இ வ்வாறு கார்லஸ் கேடலினா கூறினார். ஆய்வு முடிவுகள் ஸ்பெயினின் ஸ்காண்டிநேவியன் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது .
ஆரோக்கியமான உணவு அளவு, உடற்பயிற்சிகள் குறையும். புகை பிடிப்பது, மது அருந்துவது ஆகியவை அதிகரிக்கும். இதன் காரணமாக இதய நோய்கள் வருவதற்கானவாய்ப ்பு அதிகம் என்று பல்வேறு ஆராய்ச்சிகள் கூறியுள்ளன. இந்நிலையில், மன அழுத்தத்துக்கும ் உடலின் கொழுப்பு அளவுக்கும் அதன் விளைவாக வரும் இதய நோய்களுக்கும் நேரடி தொடர்பு இருப்பதை நிரூபித்திருக்க ிறது சமீபத்திய ஆய்வு.
ஸ்பெயினின் மலாகா நகரில் உள்ள விக்டோரியா மருத்துவமனையும் சான்டியாகோ கம்போஸ்டெலா பல்கலையும் இணைந்து சமீபத்தில் ஒரு ஆய்வு நடத்தின. பல்வேறு விதமான அலுவலகங்களில் பணிபுரியும் 90 ஆயிரம் ஊழியர்களை கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. கடந்த ஓராண்டில் அலுவலக சூழ்நிலையால் மனஅழுத்தத்துடன் பணியாற்றியதாகவும் அன்றாடம் அலுவலகம் போய் வருவதே மிகப்பெரும் மனச்சுமையை ஏற்படுத்தியதாகவ ும் அவர்களில் சுமார் 7,800 பேர் கூறினர்.
அவர்களது ரத்த அழுத்தம், சர்க்கரை, கொலஸ்டிரால் அளவு உள்ளிட்டவையும் அளவீடு செய்யப்பட்டன. ஆய்வில் தெரியவந்த தகவல்கள் பற்றி தொழில்சார் மனஅழுத்தங்கள் ஆராய்ச்சியாளரும ் பிரபல மனநல மருத்துவருமான கார்லஸ் கேடலினா கூறியதாவது: ஒரு நாளில் கணிசமான அளவு நேரம் அலுவலகத்தில் நாம் இருக்க வேண்டியுள்ளது. அங்கு மனஉளைச்சல், மன அழுத்தம், டென்ஷனுடன் வேலை பார்ப்பது மனதளவில் மட்டுமல்லாமல், உடலில்கொழுப்பு அமிலங்களின் வளர்சிதை மாற்றங்களையும் பாதிக்கிறது.
அலுவலகத்தில் தொடர்ந்து ஸ்டிரெஸ்சுடன் பணியாற்றுபவர்களது ரத்தத்தில் கொலஸ்டிரால், லிப்போ புரோட்டீன் அளவுகள் தாறுமாறாகின்றன. எல்டிஎல் எனப்படும் கெட்ட கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடு அளவு அதிகரிக்கிறது. இதன் விளைவாக எச்டிஎல் எனப்படும் நல்ல கொலஸ்டிரால் அளவு குறைகிறது. இந்த பாதிப்பு டிஸ்லிப்பிடெமிய ாஎனப்படுகிறது.உ டலில் கொலஸ்டிரால் அளவு அதிகமானால், அதை தானாகவே சரிசெய்யக்கூடிய மெக்கானிசம் இயற்கையாகவே நம் உடலில் உள்ளது.
அதையும் மீறிப்போகிற பட்சத்தில்தான் பாதிப்புகள் ஏற்படுகின்றன. ஆனால், தொடர்ந்து மனஅழுத்தம் அதிகரித்தால் இந்த மெக்கானிசம் பாதிக்கப்படுகிறது.அது மட்டுமின்றி, அதிக டென்ஷன், மனஅழுத்தம் காரணமாக ரத்த அழுத்தம் அதிகரிப்பது, ரத்தத்தின் வெப்பநிலை அதிகரிப்பது போன்ற காரணங்களாலும் கொலஸ்டிரால் அளவுஅதிகரிக்கிறது. மேலும், கொழுப்புஅமிலங்கள் உற்பத்தியையும் ஸ்டிரெஸ் அதிகரிக்கிறது.
மனஅழுத்தம் காரணமாக உடலில் கொலஸ்டிரால், டிரைகிளிசரைடு, லிப்போ புரோட்டீன் அளவு கணிசமாக அதிகரித்தால் ரத்தக் குழாய்களில் கொழுப்பு திரட்சி அதிகமாகி, நாளடைவில் அது இறுகிப்போய் இதயம் சம்பந்தமான நோய்கள் உருவாகிறது. இந்த பாதிப்புகள் ஒருகட்டத்தில் மரணத்தைகூட ஏற்படுத்தலாம்.இ வ்வாறு கார்லஸ் கேடலினா கூறினார். ஆய்வு முடிவுகள் ஸ்பெயினின் ஸ்காண்டிநேவியன் மருத்துவ இதழில் வெளியாகியுள்ளது .
விந்து: ஒரு துளியில் ஓராயிரம் விசயங்கள்! ! ! !
விந்து என்பது விந்துக் கோட்டைகள்உற்பத்தி
செய்யும் பல லட்சம் உயிரணுக்கள் அடங்கிய, இரண்டு சுரப்பிகளின் கலவை.
விந்துக்குழாய் சுமார் 60%, புராஸ்ட்டோட் சுரப்பி 40% சுரந்து கலந்த கலவை
தான் விந்து என்பது.
மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.
ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.
1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.
ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில் இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே அதன் உள்ளே சென்று கருவாகிறது.
குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.
குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்.
மேலும் இதில் 90% நீரும், 5% புராக்டோஸ் என்ற சர்க்கரைச் சத்தும் மீதி 5% மிக மிகக் குறைந்த அளவில் புரதமும், உப்பும் சளியும் மற்றும் 1% அளவில் உயிரணுவும் உள்ள.
ஒருதடவை வெளியாகும் விந்துவில் (2.3 மி.லி)சுமார் 1 சிட்டிகை அளவு சர்க்கரை சத்து (150மி.கி) தான் வெளியாகிறது. இதனால் சக்தி இழப்போ, சத்து இழப்போ எத்வும் ஏற்படுவது இல்லை.
1மி.லி விந்துவில் சுமார் 100 மில்லியன் உயிரணு இருந்தால் தான் கரு உண்டாகும் . இது 20-40 மில்லியன் அளவுக்கு குறைந்தால் கரு உண்டாக்க முடியாது.
ஆன் உயிரணுக்கள் பெண் குறியில் மட்டும் இருந்தால் சுமார் 1 மணி நேரமும் கருப்பையில் இருந்தால் சுமார் 24-48 மணி நேரம் வரை உயிரோடு இருக்கும். சுமார் 300 மில்லியன் உயிரணுவில் சுமார் 300 மட்டுமே கருமுட்டையை சூழ்ந்து அதில் ஓன்று மட்டுமே அதன் உள்ளே சென்று கருவாகிறது.
குழந்தை ஆனா, பெண்ணா என்பதை தீர்மானிக்க ஆண் உயிரணுவே காரணமாகிறது.
குழந்தை உண்டாகாமல் இருக்க 75% ஆண்களே காரணமாக இருக்கிறான்.
படித்ததில் ரொம்ப சிரிக்க வைத்தது! ! ! !
ஐரோப்பாவில் மைக்ரோசாப்ட் நிறுவனத்திற்கு ஒரு
புதிய தலைவர் நியமிப்பதற்காக, ஒரு பெரிய வேலை வாய்ப்பு முகாம்
ஏற்ப்படுத்தினார ் பில் கேட்ஸ் அவர்கள் , அதில் 5000 பேர் கலந்து
கொண்டனர்.
ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...
பில் கேட்ஸ்: உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள்(java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..
2000 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..
பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,
2000 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..
பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...
500 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..
பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..
498 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...
பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள், எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளு ங்கள்...
ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...
எந்த ஊரு...?
மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "
அங்க நிற்கிறான் "தமிழன்"
ஓதில் ஒருவர் நமது " ராமசாமி"...
பில் கேட்ஸ்: உங்களில் யாருக்கெல்லாம் ஜாவா மென்பொருள்(java) பற்றி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள், மற்றவர்கள் வெளியே செல்லவும்..
2000 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : எனக்கு ஜாவா தெரியாது இருந்தாலும் பார்ப்போம்..
பில் கேட்ஸ் : இதுவரை 100 பேருக்கு மேல் நிர்வாகம் செய்த திறமை இருக்கிறதோ அவர்கள் மட்டும் இருக்கவும்,
2000 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : இதுவரை நான் யாரையும் நிர்வகிக்க வில்லையே , பார்ப்போம் என்ன நடக்கும் என்று..
பில் கேட்ஸ்: யாரிடம் எல்லாம் பல்கலை கழக பட்டம் இருக்கிறதோ, அவர்கள் மட்டும் இருங்கள்...
500 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : நான் பதினைந்து வயதிலயே பள்ளியை விட்டு ஓடி விட்டேனே, பொறுத்திருந்து பார்ப்போம்..
பில் கேட்ஸ் : யாருக்கெல்லாம் ரஷிய மொழி தெரியுமோ அவர்கள் மட்டும் இருங்கள்..
498 பேர் வெளியேறிவிட்டனர ்.
ராமசாமி : எனக்கு அம்மொழியில் ஒரு வார்த்தை கூட தெரியாதே, முக்கால் கிணறு தாண்டிவிட்டோம் என்ன நடக்கும் என்று பார்ப்போம்...
பில் கேட்ஸ் அவர்கள் அருகில் வந்து, நீங்கள் இருவரும் தான் எல்லா தகுதியையும் பெற்று இருக்கிறீர்கள், எனவே நீங்கள் இருவரும் ரஷிய மொழியில் உங்கள் வாழ்த்துக்களை பரிமாறிக்கொள்ளு ங்கள்...
ராமசாமி, அமைதியாக மற்றொருவரை பார்த்து...
எந்த ஊரு...?
மற்றொருவன் : " திருநெல்வேலி பக்கம் "
அங்க நிற்கிறான் "தமிழன்"
உங்கள் பேஸ்புக் தளம் பாதுகாப்பானதாக அமைய சில வழிகள்! ! ! !
நாம் facebook தளத்தை அன்றாடம் ஒரே கணனியில்
பயன்படுத்தினாலும் சில சந்தர்ப்பங்களில் பிறிதொரு கணனியில் பயன்படுத்தும்
நிலை ஏற்படுகின்றதல்லவா?அவ்வாறு பயன்படுத்திய பின் அதனை Log out செய்ய
மறந்து விட்டால் அல்லது திடீர் என்று துண்டிப்பு ஏற்பட்டு விட்டால் நமது
facebook பக்கத்தை சிலர் தவறாக பயன்படுத்துவதற்கு வாய்ப்பாக அமைந்து விடும்
அல்லவா…..?
இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்யலாம் …….
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள் நுழையுங்கள். பின் Account Settings ——> Security எனும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.
இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில்நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activityஎன்பதனை சுட்டுங்கள். அவ்வளவுதான்.
இந்த சந்தர்ப்பத்தில் என்ன செய்யலாம் …….
நீங்கள் அன்றாடம் பயன்படுத்தும் கணணி மூலம் உங்கள் facebook கணக்கினுள் நுழையுங்கள். பின் Account Settings ——> Security எனும் பகுதிக்கு செல்லுங்கள். அங்கு Active Sessions என்பதற்கு அருகில் Edit என்பதனை சுட்டுங்கள்.
இனி நீங்கள் எந்த திகதியில், எங்கிருந்து, எதன் மூலம் உங்கள் facebook Account இணை பயன்படுத்தினீர்கள் என்பதனை பட்டியலிட்டுக் காட்டும். அதில்நீங்கள் Log out செய்ய மறந்து விட்ட Sessions கண்டு End Activityஎன்பதனை சுட்டுங்கள். அவ்வளவுதான்.
அம்மை நோயை கட்டுப்படுத்தும ் நுங்கு! ! ! !
இயற்கையானது காலத்திற்கு ஏற்ப உணவுகளை
அளிப்பதில் ஆற்றல் படைத்தது. கோடை காலம் வந்துவிட்டாலே நுங்கு சீசன்
தொடங்கிவிடும். கோடை காலத்தில் உடலுக்கு குளுமை தரவே இயற்கையானது நுங்கினை
அறிமுகப்படுத்தி யுள்ளது. நுங்குபனை மரம்
தரும் அரிய பொருளாகும். இதில் கால்சியல், பாஸ்பரஸ், வைட்டமின் பி
காம்ளக்ஸ், தையாமின், ரிபோஃப்ளோவின் போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன.
குளுமை தரும் நுங்கு
கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்க ு ஏற்றது.
துவர்ப்பு சுவை
பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள் . இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும் . முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.
அம்மைநோய்
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள ் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.
பதநீரும் நுங்கும்
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர்ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.
வேர்குரு போக்கும் நுங்கு
கோடையில் வேர்குரு தொல்லையினால்அவதிப்படுபவர்கள ் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.
குளுமை தரும் நுங்கு
கோடையின் வெம்மையை கட்டுப்படுத்துவதில் நுங்கு சிறந்த உணவுப் பொருளாகும். இது குளிர்ச்சி தருவதோடு வைட்டமின் பி, சி சத்துக்கள் நிறைந்துள்ளதால் உடலுக்கு ஆரோக்கியத்திற்க ு ஏற்றது.
துவர்ப்பு சுவை
பனங்காயை வெட்டினால் மூன்று அல்லது நான்கு நுங்குகள் தனித்தனியாக கிடைக்கும் அதனை அப்படியே விரலால் எடுத்து சாப்பிடலாம். இளம் நுங்கினை அப்படியே சாப்பிட வேண்டும். ஒருசிலர் மேல்தோல் துவர்ப்பாக இருக்கிறது என்பதற்காக அதனை நீக்கிவிட்டு வெறும் சதையை மட்டுமே சாப்பிடுவார்கள் . இதனால் சத்துக்கள் முழுமையாக கிடைக்க வாய்ப்பில்லை. சிறு குழந்தைகளுக்கு ஜீரணமாக நேரமாகும் என்பதால் நசுக்கிக் கொடுக்கவேண்டும் . முற்றிய நுங்கு, பெரியவர்களுக்கே ஜீரணமாகாது எனவே இளம் நுங்கே உண்பதற்கு ஏற்றது.
அம்மைநோய்
அம்மை நோயால் அவதிப்படுபவர்கள ் இளம் நுங்கை சாப்பிட்டு வர உடல் குளிர்ச்சி ஏற்படும். குடலில் உள்ள சிறு புண்களையும் ஆற்றும்.
பதநீரும் நுங்கும்
பனை மரத்தில் இருந்து கிடைக்கும் பதநீர் சுவை மிகுந்தது. பனை மட்டையில் பதநீர்ஊற்றி இதனுடன் நுங்கை எடுத்துப்போட்டு குடித்தால் அதன் ருசியே அலாதிதான். எப்படிப்பட்ட கோடை வெப்பத்திலும் இந்த பானம் தாகத்தை தீர்க்கும் குடலுக்கும், உடலுக்கும் குளுமையை ஏற்படுத்தும்.
வேர்குரு போக்கும் நுங்கு
கோடையில் வேர்குரு தொல்லையினால்அவதிப்படுபவர்கள ் நுங்கை தொடர்ந்து சாப்பிட்டு வர வேர்க்குரு நீங்கும். தோலுடன் நுங்கை சாப்பிட்டு வர சீதக்கழிசல் நீங்கும்.
C.F.L .பல்புகள் உடைந்தால்! ! ! !
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து
உடைந்துவிட்டால் , உடனேஅந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று
பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த
பல்புகளுக்குள்உள்ள மெர்க்குரி திரவம் ,
ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிகவிஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை
நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு ,
உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம்
.அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தல ாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித்துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .
* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலா ம் .
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தல ாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித்துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .
* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலா ம் .
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள் .
ஆரோக்கியமான வழியில் பாலை சாப்பிட சில டிப்ஸ்! ! ! !
உண்ணும் உணவுப் பொருட்களிலேயே பால் மிகவும்
இன்றியமையாத ஒன்று.ஏனெனில் அன்றாடம் காலையில் எழுந்ததும், முதலில் தண்ணீர்
குடிக்கிறோமோ இல்லையோ பாலை, டீ அல்லது காபி போட்டு குடிக்காமல்
இருக்கமாட்டோம். அந்த அளவில் பால்
சுவையுடன் இருப்பதோடு, சத்துக்கள் அதிகம் நிறைந்த உணவுப் பொருளும் கூட.
குறிப்பாக பால் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் வளரும்
குழந்தைகளுக்கு கால்சியம் மற்றும் புரோட்டீன் மிகவும் அவசியமான
சத்துக்களில் ஒன்று.
மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு ஒரு காரணம் கால்சியம் குறைபாடு என்றும் சொல்லலாம். ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் சேர்க்க வேண்டும். சிலருக்கு பால் வாசனை பிடிக்காது. பாலை கண்டாலே ஓடிவிடுவார்கள். அத்தகையவர்கள் பாலை வேறு வழியிலாவது நிச்சயம் குடிக்க வேண்டும்.
ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தஉணவுப் பொருள். இப்போது இந்த பாலை எப்படியெல்லாம் வித்தியாசமான முறையிலும், ஆரோக்கியமானதாகவ ும் சாப்பிடுவது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதில் பிடித்த முறையில் செய்து சாப்பிடுங்கள்.
1) குளிர்ந்த பால் :
வெதுவெதுப்பான பால் சிலருக்கு அசிடிட்டி மற்றும் செரிமானமின்மையை ஏற்படுத்தும். ஆகவே பாலை காய்ச்சி குளிர வைத்துகுடித்தால், அது அசிடிட்டியை போக்கவல்லது.
2) பால் மற்றும் புரோட்டீன் பவுடர் :
புசில நேரங்களில் சாதாரண பாலில் போதிய புரோட்டீன் சத்துக்கள் இருக்காது. இவ்வாறு உடலுக்கு போதிய புரோட்டீன் கிடைக்காவிட்டால ், உடல் நலம் சரியில்லாமல் போகும். எனவே அப்போது பாலுடன் சிறிது புரோட்டீன் பவுடரை சேர்த்து குடிக்கலாம்.
3) மில்க் ஷேக் :
பாலை குடிப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் மில்க் ஷேக். எனவே பழங்கள், சாக்லெட் போன்றவற்றால் செய்யப்பட்ட மில்க் ஷேக்கை குடிப்பதும் நல்லது. இதனால் பழங்கள் மற்றும் சாக்லெட்டில் உள்ள சத்துக்களும்சேர்ந்து உடலுக்கு கிடைக்கும்.
4) தயிர் :
பாலாக குடிக்க விரும்பாதவர்கள் , பாலை தயிர் போன்று செய்து குடிக்கலாம். அதற்கு பாலில் சிறுதுளிகள் எலுமிச்சை சாற்றை பிளிந்து, 3-4 மணிநேரம் தனியாக குளிர வைத்தால், தயிர் தயாராகிவிடும். இந்த முறையில் பாலில் என்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தயிரின் மூலமாகவும் கிடைக்கும்.
5) பால் மற்றும் ஆரோக்கிய பால் பொடிகள் குழந்தைகளுக்கு பால் வாசனை பிடிக்காவிட்டால ், அப்போது பாலில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்ற ஆரோக்கிய பால் பொடிகளை சேர்த்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
6) ஸ்மூத்தி :
ஸ்மூத்தியும், மில்க் ஷேக் போன்றது தான். ஆனால் ஸ்மூத்தி சற்று கெட்டியாக இருக்கும்.
7) பால் மற்றும் தேன் :
நீரிழிவு நோயாளிகள் அல்லது எடையை குறைக்க விரும்புபவர்கள் , பாலில் சர்க்கரை சேர்க்கக்கூடாது . ஆனால் அதற்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முறையில் குடித்தால், பால் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவ ும் இருக்கும்.
கோல்டு காபி :
மதிய வேளையில் உடல் மிகவும் சூடாக இருக்குமாறு உணரும் போது கோல்டு காபி குடிக்கலாம். அந்த காபி செய்ய வேண்டுமெனில், குளிர்ந்த பாலில், காபி தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, பிளெண்டரில் போட்டு நன்கு அடித்து, அதில் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு குடிக்க வேண்டும்.
9) ஹாட் சாக்லெட் :
மாலை வேளை மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், அப்போது ஹாட் சாக்லெட் சாப்பிடலாம். இதற்கு சூடான பாலில் சிறிது கொக்கோ பவுடரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த முறையில் பாலை குடித்தால், இரவில் நன்கு தூக்கம் வரும்.
10) பால் மற்றும் குங்குமப்பூ :
அழகாகவும், பொலிவோடும் ஆக வேண்டுமெனில், பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் பாலின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு, சருமமும் அழகாக மின்னும்.
11) பால் மற்றும் முட்டை :
உடலை அழகாக வைத்திருக்க, ஜிம் செல்பவர்களுக்கு தேவையான சக்தியை அளிக்கும் வகையில் பாலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலந்து, ஒரே கல்ப் அடிக்க வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் எளிதில், இந்த முறையின் மூலம் கிடைக்கும்.
மேலும் சிலருக்கு அடிக்கடி மூட்டு வலி ஏற்படும். அத்தகைய வலிகள் வருவதற்கு ஒரு காரணம் கால்சியம் குறைபாடு என்றும் சொல்லலாம். ஆகவே எலும்புகள் நன்கு வலுவோடு இருப்பதற்கு, கால்சியம் அதிகம் நிறைந்த பாலை உணவில் சேர்க்க வேண்டும். சிலருக்கு பால் வாசனை பிடிக்காது. பாலை கண்டாலே ஓடிவிடுவார்கள். அத்தகையவர்கள் பாலை வேறு வழியிலாவது நிச்சயம் குடிக்க வேண்டும்.
ஏனெனில் பாலில் உடலுக்கு வேண்டிய புரோட்டீன் மற்றும் அத்தியாவசிய சத்துக்கள் நிறைந்தஉணவுப் பொருள். இப்போது இந்த பாலை எப்படியெல்லாம் வித்தியாசமான முறையிலும், ஆரோக்கியமானதாகவ ும் சாப்பிடுவது என்று சில வழிகளைக் கொடுத்துள்ளோம், அதைப் படித்து தெரிந்து கொண்டு, அதில் பிடித்த முறையில் செய்து சாப்பிடுங்கள்.
1) குளிர்ந்த பால் :
வெதுவெதுப்பான பால் சிலருக்கு அசிடிட்டி மற்றும் செரிமானமின்மையை ஏற்படுத்தும். ஆகவே பாலை காய்ச்சி குளிர வைத்துகுடித்தால், அது அசிடிட்டியை போக்கவல்லது.
2) பால் மற்றும் புரோட்டீன் பவுடர் :
புசில நேரங்களில் சாதாரண பாலில் போதிய புரோட்டீன் சத்துக்கள் இருக்காது. இவ்வாறு உடலுக்கு போதிய புரோட்டீன் கிடைக்காவிட்டால ், உடல் நலம் சரியில்லாமல் போகும். எனவே அப்போது பாலுடன் சிறிது புரோட்டீன் பவுடரை சேர்த்து குடிக்கலாம்.
3) மில்க் ஷேக் :
பாலை குடிப்பதற்கு சிறந்த வழிகளில் ஒன்று தான் மில்க் ஷேக். எனவே பழங்கள், சாக்லெட் போன்றவற்றால் செய்யப்பட்ட மில்க் ஷேக்கை குடிப்பதும் நல்லது. இதனால் பழங்கள் மற்றும் சாக்லெட்டில் உள்ள சத்துக்களும்சேர்ந்து உடலுக்கு கிடைக்கும்.
4) தயிர் :
பாலாக குடிக்க விரும்பாதவர்கள் , பாலை தயிர் போன்று செய்து குடிக்கலாம். அதற்கு பாலில் சிறுதுளிகள் எலுமிச்சை சாற்றை பிளிந்து, 3-4 மணிநேரம் தனியாக குளிர வைத்தால், தயிர் தயாராகிவிடும். இந்த முறையில் பாலில் என்ன சத்துக்கள் உள்ளதோ, அதே சத்துக்கள் தயிரின் மூலமாகவும் கிடைக்கும்.
5) பால் மற்றும் ஆரோக்கிய பால் பொடிகள் குழந்தைகளுக்கு பால் வாசனை பிடிக்காவிட்டால ், அப்போது பாலில் பூஸ்ட், ஹார்லிக்ஸ் போன்ற ஆரோக்கிய பால் பொடிகளை சேர்த்து கொடுக்கலாம். இதனால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள்.
6) ஸ்மூத்தி :
ஸ்மூத்தியும், மில்க் ஷேக் போன்றது தான். ஆனால் ஸ்மூத்தி சற்று கெட்டியாக இருக்கும்.
7) பால் மற்றும் தேன் :
நீரிழிவு நோயாளிகள் அல்லது எடையை குறைக்க விரும்புபவர்கள் , பாலில் சர்க்கரை சேர்க்கக்கூடாது . ஆனால் அதற்கு பதிலாக தேன் சேர்த்து சாப்பிடலாம். இந்த முறையில் குடித்தால், பால் மிகவும் சுவையாகவும், ஆரோக்கியமானதாகவ ும் இருக்கும்.
கோல்டு காபி :
மதிய வேளையில் உடல் மிகவும் சூடாக இருக்குமாறு உணரும் போது கோல்டு காபி குடிக்கலாம். அந்த காபி செய்ய வேண்டுமெனில், குளிர்ந்த பாலில், காபி தூள் மற்றும் சர்க்கரை சேர்த்து, பிளெண்டரில் போட்டு நன்கு அடித்து, அதில் சிறிது ஐஸ் கட்டிகளை போட்டு குடிக்க வேண்டும்.
9) ஹாட் சாக்லெட் :
மாலை வேளை மிகவும் குளிர்ச்சியுடன் இருந்தால், அப்போது ஹாட் சாக்லெட் சாப்பிடலாம். இதற்கு சூடான பாலில் சிறிது கொக்கோ பவுடரை சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இந்த முறையில் பாலை குடித்தால், இரவில் நன்கு தூக்கம் வரும்.
10) பால் மற்றும் குங்குமப்பூ :
அழகாகவும், பொலிவோடும் ஆக வேண்டுமெனில், பாலில் சிறிது குங்குமப்பூ சேர்த்து குடிக்க வேண்டும். இதனால் பாலின் சுவை வித்தியாசமாக இருப்பதோடு, சருமமும் அழகாக மின்னும்.
11) பால் மற்றும் முட்டை :
உடலை அழகாக வைத்திருக்க, ஜிம் செல்பவர்களுக்கு தேவையான சக்தியை அளிக்கும் வகையில் பாலில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கலந்து, ஒரே கல்ப் அடிக்க வேண்டும். இதனால் ஒரு நாளைக்கு உடலுக்கு வேண்டிய சத்துக்கள் எளிதில், இந்த முறையின் மூலம் கிடைக்கும்.
12 வயது இந்திய வம்சாவழி மாணவன் அமெரிக்கா அமைப்பின் புவியியல் போட்டியில் வெற்றி! ! ! !
அமெரிக்காவில் உள்ள ‘நேசனல் ஜியோகிராபிக்’ என்ற
அமைப்பு ‘நேசனல் ஜியோகிராபிக் பீ’ என்ற போட்டியை ஒவ்வொரு ஆண்டும்
நடத்திவருகிறது.அங்கு நடைபெறும் இது போனற போட்டிகளில்
சமீப காலமாக இந்திய வம்சாவளியினர் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில்
இந்தாண்டு நடந்த ‘நேசனல் ஜியோகிராபிக் பீ போட்டியிலும் முதல் இடத்தை இந்திய
வம்சாவளி மாணவன் சாத்விக் கர்னிக் பெற்று அசத்தி உள்ளார்.
இத்தனைக்கும் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54பேர் இறுதி போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில்தான் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன்சாத்விக் கர்னிக் பெற்றார்.
இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.இவரின் பெற்றோர் கடந்த 2002-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து அமெரிக்கா சென்று அங்கு குடியிருந்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் இந்த போட்டிகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றிய துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இந்த வெற்றியைப் பெற்றார்.
இவருக்கு பரிசாக 25 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.14 லட்சம்) கல்லூரி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஈகுவடார் நாட்டின் காலாபகோஸ் தீவுகளை சுற்றிப்பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. நேசனல்ஜியோகிராபிக் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் என்ற அங்கீகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இத்தனைக்கும் இந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் கிட்டத்தட்ட 50 லட்சம் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல தகுதிச் சுற்றுகளைத் தாண்டி 54பேர் இறுதி போட்டிகளில் கலந்துகொண்டனர். இதில்தான் முதல் இடத்தை இந்திய வம்சாவளி மாணவன்சாத்விக் கர்னிக் பெற்றார்.
இவர் அமெரிக்காவின் போஸ்டன் நகரில் வசித்து வருகிறார்.இவரின் பெற்றோர் கடந்த 2002-ம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து அமெரிக்கா சென்று அங்கு குடியிருந்து வருகிறார்கள். அங்குள்ள ஒரு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.இந்நிலையில் இந்த போட்டிகளில் உலகின் பல பகுதிகளில் உள்ள புவியியல் அமைப்பு பற்றிய துளைத்தெடுக்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளித்து இந்த வெற்றியைப் பெற்றார்.
இவருக்கு பரிசாக 25 ஆயிரம் அமெரிக்க டாலர் (ரூ.14 லட்சம்) கல்லூரி உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர் ஈகுவடார் நாட்டின் காலாபகோஸ் தீவுகளை சுற்றிப்பார்க்கும் வசதியும் செய்து தரப்பட்டுள்ளது. நேசனல்ஜியோகிராபிக் அமைப்பின் வாழ்நாள் உறுப்பினர் என்ற அங்கீகாரமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலக பணக்கார வரிசையில் முகேஷ் அம்பானிக்கு 25 வது இடம்! ! ! !
உலக பணக்கார வரிசையில் மீண்டும் முதலிடத்தை
பிடித்துள்ளார் மைக்ரோ சாஃப்ட் பில்கேட்ஸ். 57 வயதாகும்வருடைய சொத்து
மதிப்பு 72.7 பில்லியன் டாலர். இது கடந்த ஆண்டை விட 16 சதவிகிதம் அதிகம். இரண்டாவது இ இடத்தை கார்லஸ் சிம்ஸ் பிடித்துள்ளார்.
இவரது சொத்து மதிப்பு 71.1 பில்லியன் டாலர். இந்த மதிப்பு ஆண்டை விட 4.1 பில்லியன் டாலர் குறைவு. இந்த பட்டியியலில் கடந்தவருடத்தை விட 24 பில்லியன் டாலர் சொத்துகளை அதிகமாக வைத்திருந்தாலும் வாரன் பஃப்பட்டுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளது. இவரின் தற்பொழுதைய சொத்து மதிப்பு 59.7 பில்லியன் டாலர் ஆகும்.
இந்த வரிசையில் முகேஷ் அம்பானி 25வது இடத்தையும், லட்சுமி மிட்டல் 54 வது இடத்தையும் பிடித்துள்ளார்கள். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 24 பில்லியன் டாலர் மற்றும் 15.2 பில்லியன் டாலர்.
இவரது சொத்து மதிப்பு 71.1 பில்லியன் டாலர். இந்த மதிப்பு ஆண்டை விட 4.1 பில்லியன் டாலர் குறைவு. இந்த பட்டியியலில் கடந்தவருடத்தை விட 24 பில்லியன் டாலர் சொத்துகளை அதிகமாக வைத்திருந்தாலும் வாரன் பஃப்பட்டுக்கு மூன்றாவது இடம் தான் கிடைத்துள்ளது. இவரின் தற்பொழுதைய சொத்து மதிப்பு 59.7 பில்லியன் டாலர் ஆகும்.
இந்த வரிசையில் முகேஷ் அம்பானி 25வது இடத்தையும், லட்சுமி மிட்டல் 54 வது இடத்தையும் பிடித்துள்ளார்கள். இவர்களின் சொத்து மதிப்பு முறையே 24 பில்லியன் டாலர் மற்றும் 15.2 பில்லியன் டாலர்.
முயன்றால் நம்மால் எதுவும் முடியும்! ! ! !
நான்கு வயதான போது அந்தப் பெண் குழந்தைக்கு நிமோனியா ஜுரம் வந்தது.
அடுத்த வாரமே இரண்டாம் முறை நிமோனியாவுடன் விஷக்காய்ச்சலும ் வந்தது. மருத்துவமனையில் போராடிய அதன் தாயும், மருத்துவர்களும் , குழந்தையை பிழைக்க வைத்தனர். ஆனால் போலியோவை தடுக்க முடியவில்லை . கால்கள் சூம்பிப்போயின .
அந்த சிறுமிக்கு ஒன்பது வயதாகி , விவரம் தெரிந்தபோது , கம்பிக்குள் செலுத்தப்பட்டு, ரப்பர் பட்டையால் கட்டப்பட்டிருந்த தன காலையே பார்த்துக்கொண்ட ிருந்தாள் . தாயிடம் சொன்னாள் .
"அம்மா, நானும் நடக்க வேண்டும். ஓட வேண்டும்."
தாய் சென்று மருத்துவரைக் கேட்டாள் . பெராலிசிஸ் பாதித்த நபர்கள் நடந்ததாய், ஓடியதாய் சரித்திரமில்லை . அவளால் ஒரு எட்டுகூட எடுத்து வைக்க முடியாது .
இரவும் பகலும் இந்த பதிலை யோசித்த அந்த ஒன்பது வயது சிறுமி, ரப்பர் பட்டையை அவிழ்த்து வீசிவிட்டு , சக்கர நாற்காலியிலிருந ்து இறங்கி , மருத்துவர்களால் அவளால் எடுத்துவைக்க முடியாது என்று சொன்ன , முதல் அடியை எடுத்து தரையில் வைத்தாள்.
"அம்மா , நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்" சென்றாள் . பதின்மூன்று வயதானது.
"அய்யா , நான் விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டும்" - நின்ற இடத்திலிருந்து ஈட்டி எறிகிறாயா, ஷாட்புட் போடுகிறாயா அல்லது செஸ் விளையாடுகிறாயா என்று ஆசிரியர் கேட்டார் .
"அய்யா, நான் ட்ராக்கில் ஓடப் போகிறேன் " ஓடினாள் . எல்லோரும் ஓடி முடித்து , பரிசு வாங்கி வகுப்புக்கு சென்ற பின்னர், கடைசியாக வந்து எல்லையைத் தொட்டாள் . இரண்டு வருடங்களில் நடந்த அநேக ஓட்டப் பந்தயங்களில் அவள்தான் கடைசியாக வந்தாள் .
தன் பதினைந்தாவது வயதில் தன் பள்ளியில் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச போட்டிகளிலும் அவள் முதலாவதாக வந்தாள்.
1960 ஒலிம்பிக்ஸ் . உலகின் மிக மிக சிறந்த திறமையாளர்கள் மோதும் களம் . இதுவரை தோல்வியை கண்டிராத ஜீட்டா ஹெயின் என்ற பெண்ணை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முந்திச் சென்று , முதல் தங்கத்தை வென்றாள் .
மதியம் அதே ஜீட்டா ஹெயினை முந்திச் சென்று 200 மீட்டர் ஓட்டத்தில் வென்று , தன் இரண்டாவது தங்கத்தை ஜெயித்தாள்.
மறுநாள் காலை ரிலே போட்டி , தனது அணியின் மூன்றுபேர் ஓடி முடித்து , குச்சியை நீட்டினர். இவள் குச்சி தவறி கீழே விழுந்தது!
அடுத்த முனையை பார்த்தாள். ஜீட்டா ஹெயின் தன் பேட்டன் குச்சியுடன் புயலென ஓடிக்கொண்டிருப் பதைக் கண்டாள். கீழே விழுந்த தன் பேட்டனை எடுத்துக்கொண்டு வெறியுடன் ஓடினாள்.
ஒலிம்பிக்சில் புதிய சரித்திரம்படைக்கப்பட்டது !
ஓட்டப்பந்தயத்தில் மூன்று தங்கம் வென்ற , உலகின் அதிவேகமான ,பெராலிசிஸ் தாக்கிய, முதலும் கடைசியுமான அந்தப் பெண் , வில்மா ருடால் ஃப்
சிறு குறைகளையும் , சின்னச் சின்ன அசெளகர்யங்களையும் காரணம்காட்டி முடங்கி அமர்ந்திருக்கும ் இளைஞர்களே, இளம் பெண்களே !
விம்லாவைப் போல ஒரு உயரிய கனவை உங்கள் மனக்கண்ணில் கண்டு , கீழே விழுந்துவிட்ட குச்சியை பற்றியெடுத்துக் கொண்டு, வெறிகொண்டு ஓடாதவரை, வாழ்க்கையில் எந்தவொரு வெற்றியும் உங்களை அணுகாது.
அடுத்த வாரமே இரண்டாம் முறை நிமோனியாவுடன் விஷக்காய்ச்சலும ் வந்தது. மருத்துவமனையில் போராடிய அதன் தாயும், மருத்துவர்களும் , குழந்தையை பிழைக்க வைத்தனர். ஆனால் போலியோவை தடுக்க முடியவில்லை . கால்கள் சூம்பிப்போயின .
அந்த சிறுமிக்கு ஒன்பது வயதாகி , விவரம் தெரிந்தபோது , கம்பிக்குள் செலுத்தப்பட்டு, ரப்பர் பட்டையால் கட்டப்பட்டிருந்த தன காலையே பார்த்துக்கொண்ட ிருந்தாள் . தாயிடம் சொன்னாள் .
"அம்மா, நானும் நடக்க வேண்டும். ஓட வேண்டும்."
தாய் சென்று மருத்துவரைக் கேட்டாள் . பெராலிசிஸ் பாதித்த நபர்கள் நடந்ததாய், ஓடியதாய் சரித்திரமில்லை . அவளால் ஒரு எட்டுகூட எடுத்து வைக்க முடியாது .
இரவும் பகலும் இந்த பதிலை யோசித்த அந்த ஒன்பது வயது சிறுமி, ரப்பர் பட்டையை அவிழ்த்து வீசிவிட்டு , சக்கர நாற்காலியிலிருந ்து இறங்கி , மருத்துவர்களால் அவளால் எடுத்துவைக்க முடியாது என்று சொன்ன , முதல் அடியை எடுத்து தரையில் வைத்தாள்.
"அம்மா , நான் பள்ளிக்கு செல்ல வேண்டும்" சென்றாள் . பதின்மூன்று வயதானது.
"அய்யா , நான் விளையாட்டில் கலந்துகொள்ள வேண்டும்" - நின்ற இடத்திலிருந்து ஈட்டி எறிகிறாயா, ஷாட்புட் போடுகிறாயா அல்லது செஸ் விளையாடுகிறாயா என்று ஆசிரியர் கேட்டார் .
"அய்யா, நான் ட்ராக்கில் ஓடப் போகிறேன் " ஓடினாள் . எல்லோரும் ஓடி முடித்து , பரிசு வாங்கி வகுப்புக்கு சென்ற பின்னர், கடைசியாக வந்து எல்லையைத் தொட்டாள் . இரண்டு வருடங்களில் நடந்த அநேக ஓட்டப் பந்தயங்களில் அவள்தான் கடைசியாக வந்தாள் .
தன் பதினைந்தாவது வயதில் தன் பள்ளியில் மட்டுமல்ல, அனைத்து சர்வதேச போட்டிகளிலும் அவள் முதலாவதாக வந்தாள்.
1960 ஒலிம்பிக்ஸ் . உலகின் மிக மிக சிறந்த திறமையாளர்கள் மோதும் களம் . இதுவரை தோல்வியை கண்டிராத ஜீட்டா ஹெயின் என்ற பெண்ணை 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் முந்திச் சென்று , முதல் தங்கத்தை வென்றாள் .
மதியம் அதே ஜீட்டா ஹெயினை முந்திச் சென்று 200 மீட்டர் ஓட்டத்தில் வென்று , தன் இரண்டாவது தங்கத்தை ஜெயித்தாள்.
மறுநாள் காலை ரிலே போட்டி , தனது அணியின் மூன்றுபேர் ஓடி முடித்து , குச்சியை நீட்டினர். இவள் குச்சி தவறி கீழே விழுந்தது!
அடுத்த முனையை பார்த்தாள். ஜீட்டா ஹெயின் தன் பேட்டன் குச்சியுடன் புயலென ஓடிக்கொண்டிருப் பதைக் கண்டாள். கீழே விழுந்த தன் பேட்டனை எடுத்துக்கொண்டு வெறியுடன் ஓடினாள்.
ஒலிம்பிக்சில் புதிய சரித்திரம்படைக்கப்பட்டது !
ஓட்டப்பந்தயத்தில் மூன்று தங்கம் வென்ற , உலகின் அதிவேகமான ,பெராலிசிஸ் தாக்கிய, முதலும் கடைசியுமான அந்தப் பெண் , வில்மா ருடால் ஃப்
சிறு குறைகளையும் , சின்னச் சின்ன அசெளகர்யங்களையும் காரணம்காட்டி முடங்கி அமர்ந்திருக்கும ் இளைஞர்களே, இளம் பெண்களே !
விம்லாவைப் போல ஒரு உயரிய கனவை உங்கள் மனக்கண்ணில் கண்டு , கீழே விழுந்துவிட்ட குச்சியை பற்றியெடுத்துக் கொண்டு, வெறிகொண்டு ஓடாதவரை, வாழ்க்கையில் எந்தவொரு வெற்றியும் உங்களை அணுகாது.
இயற்கையிடம் நாம் கற்றுகொண்டது! ! ! !
1. நாம் பறவையிடம் கற்றுகொண்டோம்விமானத்தில் பறக்க. ஆனால் இன்று 1253 பறவை இனங்கள் அழியக்கூடிய இடத்தில் இருகின்றன.
2.புலிகளிடம் நாம் கற்றுகொண்டது போர்புரியும் சமயத்தில் நம் வீரர்கள் அணியும் ஆடை. எதிரிகள் கண்களில் பட்டுவிடாமல் இருக்கக்கூடிய வித்தை. (புலிகள் வேட்டையாடும் பொது அதன் தோல் மரங்களுடன் நிறத்துக்கு ஒத்துபோயவிடும் ஆகையால் மான்கள்புலியை எளிதாக கண்டுகொள்ளமுடிய ாது) ஆனால் இன்று இந்த உலகத்தில் மிஞ்சி இருக்ககூடிய புலிகள் 7400.
3. நாம் மீன்களிடம் கற்றுகொண்டதுநீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. ஆனால் இன்று மனிதன் அறிந்த 3000 மீன் இனங்கள் அழிந்துவிட்டன.
4. நாம் பூச்சிகளிடம் கற்றுகொண்டது இரவில் எளிதாக பார்க்ககூடிய கண்கன்னாடிகள். ஆனால் இன்று மனிதன் அறிந்த 600 பூச்சி இனங்கள் அழிந்து விட்டன.
கடவுள் கொடுத்த வரம் இயற்கை. நாம் இந்த இயற்கையில் கற்றுக்கொள்ள ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. ஆனால் அவைகளை மறைமுகமாக கொன்று குவிக்க மனிதனுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.
2.புலிகளிடம் நாம் கற்றுகொண்டது போர்புரியும் சமயத்தில் நம் வீரர்கள் அணியும் ஆடை. எதிரிகள் கண்களில் பட்டுவிடாமல் இருக்கக்கூடிய வித்தை. (புலிகள் வேட்டையாடும் பொது அதன் தோல் மரங்களுடன் நிறத்துக்கு ஒத்துபோயவிடும் ஆகையால் மான்கள்புலியை எளிதாக கண்டுகொள்ளமுடிய ாது) ஆனால் இன்று இந்த உலகத்தில் மிஞ்சி இருக்ககூடிய புலிகள் 7400.
3. நாம் மீன்களிடம் கற்றுகொண்டதுநீர்மூழ்கி கப்பலை உருவாக்கியது. ஆனால் இன்று மனிதன் அறிந்த 3000 மீன் இனங்கள் அழிந்துவிட்டன.
4. நாம் பூச்சிகளிடம் கற்றுகொண்டது இரவில் எளிதாக பார்க்ககூடிய கண்கன்னாடிகள். ஆனால் இன்று மனிதன் அறிந்த 600 பூச்சி இனங்கள் அழிந்து விட்டன.
கடவுள் கொடுத்த வரம் இயற்கை. நாம் இந்த இயற்கையில் கற்றுக்கொள்ள ஆயிரம் ஆயிரம் விஷயங்கள் உள்ளன. ஆனால் அவைகளை மறைமுகமாக கொன்று குவிக்க மனிதனுக்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை.
பப்பாளி பழத்தின் மருத்துவக் குணங்கள்! ! !
!
1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிக ள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வரவீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
1. பப்பாளி பழத்தை அடிக்கடி குழந்தைகளுக்கு கொடுத்து வர உடல் வளர்ச்சி துரிதமாகும். எலும்பு வளர்ச்சி, பல் உறுதி ஏற்படும்.
2. பப்பாளிக் காயை கூட்டாக செய்து உண்டு வர குண்டான உடல் படிப்படியாக மெலியும். தொடர்ந்து பப்பாளிப் பழத்தை சாப்பிட்டு வர கல்லீரல் வீக்கம் குறையும்.
3. பப்பாளிப் பழத்தை தேனில் தோய்த்து உண்டு வர நரம்புத் தளர்ச்சி குறையும்.
4. நன்கு பழுத்த பழத்தை கூழாக பிசைந்து தேன் கலந்து முகத்தில் பூசி, ஊறிய பின் சுடுநீரால் கழுவி வர முகச்சுருக்கம் மாறி, முகம் அழகு பெறும்.
5. பப்பாளி விதைகளை அரைத்து பாலில் கலந்து சாப்பிட நாக்குப்பூச்சிக ள் அழிந்து விடும்.
6. பப்பாளிக் காயின் பாலை வாய்ப்புண், புண்கள் மேல் பூச புண்கள் ஆறும்.
7. பப்பாளிப் பாலை, பசும்பாலுடன் கலந்து சேற்றுப் புண்கள் மேல் தடவி வர புண்கள் ஆறும்.
8. பப்பாளிப் பாலை குழந்தைகளின் தலையில் ஏற்படும் புண்களில் பூசி வர புண்கள் ஆறும்.
9. பப்பாளி இலைகளை அரைத்து கட்டி மேல் போட்டு வர கட்டி உடையும்.
10. பப்பாளி இலைகளை பிழிந்து எடுத்து வீக்கங்கள் மேல் பூசி வரவீக்கம் கரையும்.
11. பப்பாளி விதைகளை அரைத்து தேள் கொட்டிய இடத்தில் பூச வலி, விஷம் இறங்கும்.
12. பப்பாளிக் காய் குழம்பை, பிரசவித்த பெண்கள் உணவில் சேர்த்து வர பால் சுரப்பு கூடும்.
தண்ணீரில் கப்பல் மிதப்பது எப்படி?
ஒரு நாணயத்தை தண்ணீரில் போட்டால்
மூழ்கிவிடுகிறது . ஆனால், ஒரு பிரம்மாண்டமான கப்பல்தண்ணீரில் மிதக்கிறதே.
மீனவர்கள் பயன்படுத்தும் படகு, மரம் போன்ற மிதக்கும் பொருள்களால்
செய்யப்பட்டாலும ், மிகப் பெரிய கப்பல்கள்
இரும்பு போன்ற உலோகத்தால் செய்யப்படுகின்றன. அப்படியானால்அந்தக் கப்பல்கள்
மூழ்கிவிட வேண்டுமே, எப்படி மிதக்கின்றன?கப்பல் தண்ணீரில் இருக்கும்போது,
அதன் உடற்பகுதி ஓரளவு தண்ணீரில் அமிழ்ந்திருப்பத ை பார்த்திருப்பீர ்கள்.
அதாவது, கப்பலின் எடைக்குச் சமமான தண்ணீர் இடம்பெயரும். எனவே கப்பலின்
குறிப்பிட்ட அளவு அடிப்பகுதி கடலில் அமிழ்ந்திருக்கும். 1000 டன் எடையுள்ள
கப்பலின் உடற்பகுதி, அதே அளவு எடையுள்ள தண்ணீரை இடம்பெயரச் செய்யும். இதை,
ஒரு கப்பலின் வெளியேற்றும் திறன் என்று குறிப்பிடுவார்கள்.
தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள்வடிவமைக்கப்படுக ின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல்மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார் . அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவி ட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால் , நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.
இதற்கு எடுத்துக்காட்டு , 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது . அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாகஅதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது .
அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.மனித ர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும்.மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்கமாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள் ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.க ப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும ். அப்பொழுது பலூன் பறக்காது.
தண்ணீரில் அமிழ்ந்துள்ள கப்பலின் ஒவ்வொரு பகுதியையும் தண்ணீர் அழுத்துகிறது. தண்ணீரில் இயற்கையாகவே உள்ள அழுத்தம் கப்பலின் உடற்பகுதி மீது செலுத்தப்படுகிறது. அதேநேரம் கப்பலின் எடையும் தண்ணீரை அழுத்துகிறது. இந்த இரண்டு அழுத்தங்களும் சமநிலையை ஏற்படுத்தும் வகையில் கப்பல்கள்வடிவமைக்கப்படுக ின்றன. செங்குத்தான நிலையில் உள்ள அழுத்தங்களின் சக்தியே, கப்பலின் எடையை சமநிலைக்குக் கொண்டு வருகிறது. அப்போது கப்பல்மிதக்கிறது. இது மிதத்தல் தொடர்பான ஆர்கிமிடீஸ் தத்துவம். ஒருநாள் குளியல் தொட்டியில் தன் உடலை அமிழ்த்தியபோது, அதே அளவு தண்ணீர் வெளியேறியதை வைத்தே ஆர்கிமிடீஸ் இதைக் கண்டுபிடித்தார் . அப்போது ஏற்பட்ட உற்சாகத்தில் “யுரேகா, யுரேகா’ (நான் கண்டுபிடித்துவி ட்டேன்) என்று கத்திக் கொண்டே குளியலறையில் இருந்து வெளியே ஓடி வந்தார்.
மேலும், கப்பலின் உட்பகுதியில் குறிப்பிட்ட அளவு காற்று இருக்கிறது. காற்றுக்கு வடிவமில்லாததால் , நாம் அதை கணக்கில் எடுக்கத் தவறுகிறோம். கப்பலில் உள்ள பொருட்களை வெறுமனே திரட்டி தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். அடர்த்தி குறைவாக இருக்கும் வகையில் கப்பல் வடிவமைக்கப்படுவதும் கப்பல் மிதப்பதற்கு முக்கிய காரணம்.ஒவ்வொரு கப்பலிலும், படகிலும் அதற்கான கொள்ளளவு உண்டு. அதை மீறினால் அது மூழ்கிவிடும்.
இதற்கு எடுத்துக்காட்டு , 1914-ல் உலகின் மிகப் பெரிய கப்பலாக இருந்த டைட்டானிக். டைட்டானிக் பனிப்பாறை மீது மோதியபோது, கப்பல் உடைந்து அதனுள் தண்ணீர் புகுந்துவிட்டது . அப்போது எடை தாங்காமல் அது மூழ்கிவிட்டது.ஒரு பேப்பரை தண்ணீரில் மிதக்கவிட்டு அதன் மீது குண்டூசியை வைத்தால், பேப்பர் முழுகினாலும் குண்டூசி முழுகாது. ஆனால், நேரடியாக குண்டூசியை தண்ணீரில் போட்டால் அது மூழ்கிவிடும். குண்டூசியை தண்ணீரில் போடும்போது, அது கிடைமட்டமாக விழாது. புவியீர்ப்பு சக்தியின் காரணமாகஅதன் எடை கூடிய பகுதி கீழே வரும்படி விழுவதால் மூழ்கிவிடுகிறது .
அதேநேரம், பேப்பர் மீது தண்ணீரில் கிடைமட்டமாக இருப்பதால் அழுத்தம் சமநிலை அடைந்து மிதக்கிறது.மனித ர்களான நாமும் இதேபோல் மிதக்க முடியும்.மெத்தையில் படுப்பது போல் காலை நேராக நீட்டி கிடைமட்டமாக தண்ணீரில் படுத்தால், நாம் மூழ்கமாட்டோம். இப்படிச் செய்யும்போது கப்பலில் செயல்படும் அதே அழுத்தம் நமது உடலிலும் செயல்பட்டு மிதப்போம். இப்படி மிதப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நமது நுரையீரலில் அடைக்கப்பட்டுள் ள காற்று. அது ஒரு பலூன் போலச் செயல்படுகிறது.க ப்பலைப் போலவே காற்றில் அமிழ்ந்துள்ள பொருள்களுக்கும் ஆர்கிமிடீஸ் தத்துவம் பொருந்தும். தனது எடைக்குச் சமமான காற்றின் எடையைவிடக் குறைவான காற்றைக் கொண்டிருந்தால் மட்டுமே ஒரு பலூன் பறக்கிறது. அதே அளவு காற்றை அதுவும் கொண்டிருந்தால், இரண்டிலும் ஏற்படும் அழுத்தம் சமநிலையை ஏற்படுத்திவிடும ். அப்பொழுது பலூன் பறக்காது.
பேரீச்சைப் பழத்தின் மருத்துவ குணங்கள்! ! ! !
எண்ணற்ற வைட்டமின் சத்துக்கள் நிறைந்த
பேரீச்சம்பழம், உடனடி சக்தி தரும் ஊட்ட உணவு ஆகும். தொடர்ந்து பேரீச்சம்
பழம் உண்பவர்களுக்கு வயிறு, குடல் நோய்கள் குணமடையும். வயிற்றில் உள்ள தூண்
கிருமிகள் வெளியேறும்.அதிக நார்ச்சத்து கொண்டதால் மலத்தை இளக்கி மலச்சிக்கலை போக்கிடும்.
பெண்களுக்குத் தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழரசமாக பருகலாம். குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
பேரீச்சம்பழங்கள ் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவே, அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.
ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம் பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி,பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய: வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர ்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக்கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு: பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.மாதவிலக்கு காலங்களில் ஏற்படும்உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தைபாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு: ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர ்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க: அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார ்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள ும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.
பெண்களுக்குத் தேவையான இரத்தத்தை உற்பத்தி செய்திட உதவும். இரத்த சோகையை தவிர்த்திடும். பேரீச்சம்பழத்தை தொடர்ந்து உட்கொண்டு வர எடை மற்றும் வளர்ச்சி அதிகரிக்கும்.
மலச்சிக்கல் நீங்கிட இரவு 5 பழங்களை நன்கு கழுவி தண்ணீரில் ஊற வைத்து அதிகாலையில் அதனை மசித்து பழரசமாக பருகலாம். குழந்தைகளுக்கு பேதி நீங்கிட ஒரு பேரீச்சம்பழத்தை ஒரு தேக்கரண்டி தேனில் சேர்த்து அரைத்து கொடுக்கலாம்.
பேரீச்சம்பழங்கள ் மிக அதிக சர்க்கரை கொண்டவை எனவே, அவற்றை சர்க்கரை வியாதி அல்லது நீரிழிவு உடையவர்கள் உண்பதை அவசியம் தவிர்த்திட வேண்டும்.
ஆயுர்வேத, யுனானி, சித்த மருத்துவத்தில் பேரீச்சம் பழம் முக்கிய இடம் வகிக்கிறது. இந்த பழத்தில் இரும்புச் சத்து, கால்சியம் சத்து, வைட்டமின் ஏ, பி,பி2, பி5 மற்றும் வைட்டமின் இ சத்துக்கள் நிறைந்துள்ளன.
கண்பார்வை தெளிவடைய: வைட்டமின் ‘ஏ’ குறைவினால்தான் கண்பார்வை மங்கலாகும். இதைக் குணப்படுத்த பேரீச்சம் பழமே சிறந்த மருந்தாகும். மாலைக் கண் நோயால் பாதிக்கப்பட்டவர ்கள், பேரீச்சம்பழத்தை தேனுடன் கலந்து ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான எல்லா சத்துக்களும் கிடைக்கும். இதனால் கண் பார்வைக்கோளாறுகள் நீங்கும்.
பெண்களுக்கு: பொதுவாக பெண்களுக்கு அதிக கால்சியம் சத்தும், இரும்புச் சத்தும் தேவை.மாதவிலக்கு காலங்களில் ஏற்படும்உதிரப் போக்கால் இத்தகைய சத்துக்கள் குறைகின்றன. இதை நிவர்த்தி செய்யவும், ஒழுங்கற்ற மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது. மெனோபாஸ் அதாவது 45 வயது முதல் 52 வயது வரை உள்ள காலகட்டத்தில் மாதவிலக்கு முழுமையடையும். அப்போது பெண்களின் எலும்புகள் பலவீனமாக இருக்கும். மேலும் கை, கால் மூட்டுகளில் வலி உண்டாகும்.இதனை சரிசெய்ய, பேரீச்சம் பழத்தைபாலில் கலந்து கொதிக்க வைத்து பாலையும், பழத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடல் என்றும் ஆரோக்கியமாக இருக்கும்.
ஆண்களுக்கு: ஆண்களுக்கு ஆண்மைத் தன்மையை அதிகரிக்க தேனுடன் பேரீச்சம்பழம் பெரிதும் உதவுகிறது.
சளி இருமலுக்கு: பேரீச்சம் பழத்தின் கொட்டைகளை நீக்கி பாலில் போட்டு காய்ச்சி ஆறியபின் பழத்தை சாப்பிட்டு பாலையும் பருகி வந்தால் சளி, இருமல் குணமாகும். நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டவர ்களின் எலும்புகள் பலம் இழந்து காணப்படும். இவர்களுக்கு கால்சியம் இரும்பு சத்து தேவை. இவர்கள் தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.
நரம்பு தளர்ச்சி நீங்க: அதிக வேலைப்பளு, மன உளைச்சல், நீண்ட பட்டினி இருப்பவர்கள், அதிக வெப்பமுள்ள பகுதிகளில் வேலை செய்பவர்கள் நரம்புத் தளர்ச்சியால் பாதிக்கப்படுவார ்கள். இவர்கள் பேரீச்சம் பழத்துடன் பாதாம் பருப்பு சேர்த்து பாலில் கலந்து கொதிக்க வைத்து சாப்பிட்டால் நரம்புத் தளர்ச்சி நீங்கி, ஞாபக சக்தி கூடும். கைகால் தளர்ச்சி குணமாகும்.
பேரீச்சம் பழத்துடன் சிறிது முந்திரி பருப்பு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டால் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்கள ும் கிடைக்கும்.
பேரீச்சைப் பழத்தின் இன்னும் சில நன்மைகள்:
* இரத்தத்தைச் சுத்தப்படுத்தி விருத்தி செய்யும்.
* எலும்புகளை பலப்படுத்தும்.
* இளைப்பு நோயைக் குணப்படுத்தும்.
* முதியோருக்கு ஏற்ற மருந்தாக பேரீச்சம் பழம் உள்ளது. அவர்களுக்கு ஏற்படும் உடல் ரீதியான இன்னல்களைக் குறைக்கும்.
* புண்கள் ஆறும். மூட்டு வலி நீங்கும்.
* பேரீச்சம் பழத்தை பசும்பாலில் வேக வைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் அண்டாது.
உங்கள் உணவில் காளானும் இடம்பெறட்டும்! ! ! !
மழைக்காலங்களில் மட்கிப்போன பொருட்களின் மீது வளரும் ஒருவகை பூஞ்சையினமாகும் .
இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் , சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும ் இருக்கும்.
காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும ், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப்பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
காளான் வகைகள்:
இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான்,சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது .
காளான் மருத்துவ பயன்கள்:
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும ் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது .
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவுகுறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள ்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல்வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குசிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மைகொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும்தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
இயற்கையாக வளரும் இவற்றை சிலர் பிடுங்கி எறிந்திடுவர். ஆனால், இந்தியா முதற்கொண்டு பல நாட்டவரால் விரும்பி உண்ணப்படும் உணவாக உள்ளது. இயற்கையாய் வளரும் காளான்களில் சில விஷமுள்ளதாகவும் , சில விஷமற்றதாகவும் வளரும். விஷக் காளான்கள் துர்நாற்றம் வீசக்கூடியதாகவும், அதிக வண்ணமுடையதாகவும ் இருக்கும்.
காளான் வளர்ப்பு சிறந்த வருவாய் ஈட்டித்தரும் எளிய தொழிலாக உள்ளது. இதனை தமிழ்நாட்டில் பல இடங்களில் குடிசைத் தொழிலாக மேற்கொண்டு வருகின்றனர்.
காளான் மிகுந்த சுவையுள்ளதாகவும ், மிகுந்த சத்துக்கள் கொண்டதாகவும் இருப்பதோடு மிகுந்த மருத்துவப்பயன் கொண்டதாக உள்ளது. காளான் இதயத்தைக் காக்கும் அற்புத உணவாகும்.
காளான் வகைகள்:
இந்தியாவில் 8 வகையான காளான்கள் உள்ளன. இவற்றுள் மொக்குக் காளான்,சிப்பிக் காளான், வைக்கோல் காளான் என்ற மூன்று வகை மட்டுமே உற்பத்தி செய்யப்படுகிறது .
காளான் மருத்துவ பயன்கள்:
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும ் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது.
காளானில் உள்ள லென்ட்டைசின் (lentysine) எரிட்டிடைனின் (eritadenin) என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது.
இதில் எரிட்டினைன் கொழுப்புப் பொருட்களை எந்தவித பாதிப்பும் இல்லாமல் இரத்தத்திலிருந்து வெளியேற்றி பிற திசுக்களுக்கு அனுப்பி உடலை சமன் செய்கிறது. இவ்வாறு உடலில் அதிகம் தேவையில்லாமல் சேரும் கொழுப்பு கட்டுப்படுகிறது .
இதனால் இரத்தம் சுத்தமடைவதுடன் இதயம் பலப்பட்டு நன்கு சீராக செயல்படுகிறது. இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம்.
பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவுகுறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும். இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது.
இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள ்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும்.
மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது.
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர்.
100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது. மேலும் உடல்வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்குசிறந்த ஊட்டசத்தாக அமைகிறது.
எளிதில் சீரணமாகும் தன்மைகொண்டது.
மலச்சிக்கலைத் தீர்க்கும் தன்மைகொண்டது.
கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும்.
காளானை முட்டைகோஸ், பச்சைப் பட்டாணியுடன் சேர்த்து சமைத்து அருந்தி வந்தால் வயிற்றுப்புண், ஆசனப்புண் குணமாகும்.
காளான் தாய்ப்பாலை வற்றவைக்கும்தன்மை கொண்டதால் பாலூட்டும் பெண்கள் காளான் உண்பதைத் தவிர்ப்பது நல்லது.
நம் உடலில் உள்ள உறுப்புகளின் வேலைகளை பற்றி தெரிந்து கொள்வோம்! ! ! !
கருப்பையில் கரு தரித்ததும் முதலில் உருவாவது இருதயம்தான்.
* இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும ் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.
* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.
* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.
* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச ் சேமித்து வைத்து விடுகிறது.
* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படு கிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.
* ஆண்களை விட பெண்களுக்குத்தா ன் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்க ு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.
* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும ்.
* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துக ிறது.
* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.
* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினி ன்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.
* உடலில் சராசரியாக 10,000,000,000, 000,000,000,000 ,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான ் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.
* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.
* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தைஉற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார்1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்ற ன.
* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுக ின்றது. இவ்வாறுவெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.
* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந் து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.
* பிறக்கும்போது எலும்புகள் 270இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.
* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது. *
தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள ்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.
* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும ்.
* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.
* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்ற ான்.
* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடிவரை வளரும்.
* மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.
* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.
* இருதயம் ஒவ்வொரு முறை துடிக்கும்போதும ் 70 கன செண்டி மீட்டர் இரத்தத்தை தன்னிடமிருந்து வெளியே செலுத்துகிறது. இந்த இருதயம் இவ்வாறு ஒரு மனிதனின் சராசரி 70 ஆண்டு கால வாழ்க்கையில் ஏறக்குறைய இரண்டரைக் கோடி முறைகள் சுருங்கி விரியும்.
* இப்படி இடைவிடாமல் செயல்படும் இருதயம் வலுவிழந்து போய்விடாதா என்கிற சந்தேகம் தோன்றலாம். இருதயத்தின் வால்வுகள் சிறப்புத் தன்மைகள் மிக்க பாப்பிலரி எனும் தசைகளால் ஆனவை. எனவே அதிக வேலையின் காரணமாக வலுவிழந்து போகாமல் இருக்கின்றன. இருதயம் தொடர்ந்து இயங்க இதுவே காரணமாகும்.
* இருதயத் துடிப்பானது, ஒவ்வொரு துடிப்பிற்கும் இடையே வினாடியில் ஆறு பாகத்தில் ஒரு பாக நேரம் நின்று பின்பே துடிக்கிறது.
* நம் மூளையில் ஆயிரம் கோடி உணர்ச்சி அணுக்கள் இருக்கின்றன. அதில் கார்டெக் எனும் பகுதி பல ஆண்டுகளாக நினைவுகளை வரிசைப்படுத்திச ் சேமித்து வைத்து விடுகிறது.
* நாம் உட்கொள்ளும் பிராணவாயுவிலும் உடலில் ஓடும் இரத்தத்திலும் ஐந்தில் ஒரு பங்கு மூளையினால்தான் பயன்படுத்தப்படு கிறது. நான்கு நிமிட நேரம் இவை கிடைக்காமல் போனால், மூளை தனது சக்தியை இழந்து விட்கின்றது.
* ஆண்களை விட பெண்களுக்குத்தா ன் புத்திக்கூர்மை அதிகமாம். இடது கையால் எழுதுபவர்களுக்க ு, வலது கையால் எழுதுபவர்களை விட புத்திக்கூர்மை அதிகம்.
* இன்று பிரபலமாக இருக்கும் கணினிகள் ஒரு மூளையின் வேலையைச் செய்ய வேண்டுமானால் அதன் தற்போதைய சக்தியை 10 ஆயிரம் மடங்கு பெருக்க வேண்டியிருக்கும ்.
* மூளையிலிருந்து 12 இணை நரம்புகள் உடலின் பல்வேறு இயக்கங்களைக் கட்டுப்படுத்துக ிறது.
* மனிதனின் மூளை 100 மில்லியன் துண்டுத் தகவல்களை நினைவில் வைத்திருக்க முடியும்.
* நம் கண்கள் வெளிச்சத்தைப் பார்க்கும் போது ஒருவித இரசாயணக் கிரியை நடத்துகின்றன. இதனால் "டிரான்ஸ்ரெடினி ன்" என்னும் பொருள் உண்டாகிறது. இதேபோல் இருட்டினைப் பார்க்கும்போது "ரெடாப்சினின்" என்னும் பொருள் உண்டாகிறது. இதனால்தான் வெளிச்சத்திலிருந்து திடீரென்று இருளுக்குள் நாம் நுழைந்தால் கண் தெரிய சிறிது நேரமாகிறது.
* உடலில் சராசரியாக 10,000,000,000, 000,000,000,000 ,000,000 அணுக்கள் உள்ளன. அணுக்களின் வளர்ச்சியில்தான ் உடலின் வளர்ச்சியே இருக்கிறது.
* நம் உடலில் சுமார் 5லிட்டர் முதல் 6 லிட்டர் வரை இரத்தம் இருக்கிறது. இது அவரவர் எடையில் மூன்றில் ஒரு பங்காகும்.
* உடலிலுள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கை 35,000,000,000 ஆக இருக்கிறது. இந்த இரத்த அணுக்கள்தான் வேண்டிய இரத்தத்தைஉற்பத்தி செய்கின்றன. இதில் இன்னொரு வகையான வெள்ளை அணுக்கள்தான் உடலுக்கு நிறத்தைக் கொடுக்கின்றன. ஒவ்வொரு நிமிடத்திற்கும் சுமார்1,000,000 புதிய சிகப்பு அணுக்கள் உற்பத்தியாகின்ற ன.
* இதயத்திலிருந்து சுமார் 60 முதல் 70 காலன் வரை இரத்தம் பம்ப் செய்யப்பட்டு வெளியேற்றப்படுக ின்றது. இவ்வாறுவெளியேறிய இரத்தம் உடல் முழுவதும் சுற்றிவிட்டு 23 வினாடிகளில் மீண்டும் உள்ளே நுழைந்து விடுகிறது. ஒரு நாளில் சுமார் 3, 700 முறைகள் இரத்தம் இப்படி வருகின்றது.
* மனித உடலில் இரத்தம் ஒரு நாளைக்கு சுமார் 60,000 மைல்களிலிலிருந் து 1,00,000 மைல்கள் வரை பயணம் செய்கிறது.
* பிறக்கும்போது எலும்புகள் 270இருந்தாலும் நாளடைவில் 206 எலும்புகளாகி விடுகின்றன. சில சிறிய எலும்புகள் பெரிய எலும்புகளுடன் இணைந்து விடுவதே இதற்குக் காரணமாகும்.
* மோவாய் கட்டை எலும்புதான் மிக வலுவுடையதாகும். அது சுமார் 36,000 பவுண்டு எடையைக் கூடத் தாங்கக்கூடியது. *
தசைகள் 639 தசைகளாகப் பிரிக்கப்பட்டுள ்ளது. ஒரு சதுர அங்குலத் தசை 55 முதல் 140 பவுண்டு வரை எடையைத் தாங்கும் என்று கூறுகின்றனர்.
* நாம் ஒரு வார்த்தை பேச சுமார் 72 தசைகள் வேலை செய்ய வேண்டியிருக்கும ்.
* உடல் நடுங்கும் போது உடலில் ஐந்து மடங்கு உஷ்ணம் பிறக்கிறது.
* நாளொன்றுக்கு மனிதன் குறைந்தது 50 அவுன்சுகள் சிறுநீரை வெளியேற்றுகின்ற ான்.
* நம் தலைமுடி வெட்டப்படாமல் விட்டுவிட்டால், சராசரியாக 8 அடிவரை வளரும்.
* மனிதன் எவ்வளவுதான் வேகமாக ஓடினாலும் ஒரு மணிக்கு 36 கிலோ மீட்டருக்கு மேல் ஓட இயலாது.
* பிறந்த குழந்தை ஒரு நிமிடத்திற்கு ஒரு முறை சுவாசிக்கிறது. 16 வயதில் ஒரு நிமிடத்திற்கு 20 முறை சுவாசிக்கிறான்.
ப்ரீ-டயப்பட்டிஸ ் என்றால் என்ன?
நீரிழிவுக்கு முந்தைய நிலையே ப்ரீடயப்பட்டிஸ் .
ஒருவரது ரத்த சர்க்கரையின் அளவு, சாதாரண அளவைவிட, சற்றே அதிகமாக இருக்கும்.
அதே நேரம் டைப் 2 நீரிழிவு என உறுதி செய்யப்படுகிற அளவையும்
எட்டியிருக்காது . இந்த நிலை, மெல்ல மெல்ல ஒருவரை டைப் 2 நீரிழிவை நோக்கி நகர்த்துவதோடு, அது தொடர்பான இதர பிரச்னைகளையும் கொடுக்கும்.
குழந்தைகளுக்கும ் இதே நிலைதான். ஆறுதலான ஒரே விஷயம், உணவுக்கட்டுப்பாடு, எடைக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் அது நீரிழிவாக மாறுவதைத் தவிர்க்கலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு முன்பான ரத்தப் பரிசோதனையில் ரத்த சர்க்கரையின்அளவு
100 முதல் 125 வரை இருந்தால், நீங்கள் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் நிற்கிறீர்கள் என அர்த்தம்.
126 அல்லது அதற்கு மேல் என்றால் நீரிழிவு வந்துவிட்டது என்பது உறுதி.
சாப்பிட்ட பிறகான சோதனையில்...
140 என்றால் சாதாரணம்.
140 முதல் 199 வரை என்றால் நீரிழிவுக்கு முந்தைய நிலை.
200 என்றால் நீரிழிவேதான்!
குழந்தைகளுக்கும ் இதே நிலைதான். ஆறுதலான ஒரே விஷயம், உணவுக்கட்டுப்பாடு, எடைக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, ஆரோக்கியமான வாழ்க்கை முறை மாற்றங்கள் போன்றவற்றின் மூலம் அது நீரிழிவாக மாறுவதைத் தவிர்க்கலாம்.
எப்படிக் கண்டுபிடிப்பது?
ரத்தப் பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம்.
சாப்பிடுவதற்கு முன்பான ரத்தப் பரிசோதனையில் ரத்த சர்க்கரையின்அளவு
100 முதல் 125 வரை இருந்தால், நீங்கள் நீரிழிவுக்கு முந்தைய நிலையில் நிற்கிறீர்கள் என அர்த்தம்.
126 அல்லது அதற்கு மேல் என்றால் நீரிழிவு வந்துவிட்டது என்பது உறுதி.
சாப்பிட்ட பிறகான சோதனையில்...
140 என்றால் சாதாரணம்.
140 முதல் 199 வரை என்றால் நீரிழிவுக்கு முந்தைய நிலை.
200 என்றால் நீரிழிவேதான்!
உதவி! ! !
இங்கிலாந்தில் பிளெமிங் என்ற விவசாயி ஒருநாள்
காட்டு வழியே நடந்து போய்க்கொண்டிருந ்தார். வழியில் ஒரு பணக்காரச் சிறுவன்
புதைகுழியில் சிக்கி உயிருக்குப் போராடிக்கொண்டிர ுந்தான். உடனே பிளெமிங்
தனது உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் மிகவும் சிரமப்பட்டு அந்தச் சிறுவனைக் காப்பாற்றினார்.
இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.
அந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார ். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.
இதனை அறிந்த சிறுவனின் தந்தை பிளெமிங்கிடம், "எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறினார். பணத்தை வாங்க மறுத்த அந்த விவசாயி, தனது மகனைப் படிக்கவைக்க உதவி செய்யுமாறு வேண்டினார்.
அந்தப் பணக்காரரின் உதவியால் படித்துப் பின்னாளில் பெனிசிலின் என்ற அரிய மருந்தைக் கண்டுபிடித்தார் அந்த விவசாயியின் மகன் அலெக்ஸôண்டர் பிளெமிங்.
சில ஆண்டுகளுக்குப் பின்னர் அவரது தந்தையால் காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்நிமோனியா நோயினால் பாதிக்கப்பட்டார ். அப்போது பெனிசிலின் மருந்துதான் அவரது உயிரைக் காப்பாற்றியது. பிளெமிங் குடும்பத்தால் இரண்டு முறை காப்பாற்றப்பட்ட அந்தச் சிறுவன்தான் பின்னாளில் இங்கிலாந்தின் பிரதமரான வின்ஸ்டன் சர்ச்சில்.
உலகின் சக்தி வாய்ந்த பெண் இவர்தானாம்! ! ! !
உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலை
போர்ப்ஸ் பத்திரிக்கை வெளியிட்டுள்ளது. இதில் காங்கிரஸ் தலைவர் சோனியா
காந்தி மற்றும் இந்திரா நூயி முதல் 10 இடங்களில் இடம் பெற்றுள்ளனர். சோனியா
காந்தி 9வது இடத்தையும், இந்திரா நூயி 10வது இடத்தையும் பெற்றுள்ளார்.
ஜெர்மனை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து முறையே பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப், மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர் மெலிண்டா கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிக்செல் ஒபாமா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
ஐசிஐசிஐ தனியார் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் 65வது இடத்தையும், பயோகான் அமைப்பின் நிர்வாகி கிரண் முசம்தார் ஷா 85 வது இடத்தையும் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த பட்டியலை அரசியல், தொழிற்துறை, மீடியா, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்தவர்களை கொண்டு தயாரித்துள்ளது.
ஜெர்மனை சேர்ந்த ஏஞ்சலா மெர்கல் முதல் இடத்தை பிடித்துள்ளார். இதனை அடுத்து முறையே பிரேசில் ஜனாதிபதி தில்மா ரவுசெப், மெலிண்டா கேட்ஸ் அமைப்பின் தலைவர் மெலிண்டா கேட்ஸ், அமெரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் மனைவி மிக்செல் ஒபாமா அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.
ஐசிஐசிஐ தனியார் வங்கியின் மேலாண்மை இயக்குநர் மற்றும் நிர்வாக அதிகாரி சந்தா கோச்சார் 65வது இடத்தையும், பயோகான் அமைப்பின் நிர்வாகி கிரண் முசம்தார் ஷா 85 வது இடத்தையும் பிடித்துள்ளனர். போர்ப்ஸ் பத்திரிக்கை இந்த பட்டியலை அரசியல், தொழிற்துறை, மீடியா, தகவல் தொழில் நுட்பம் ஆகிய துறைகளில் சிறந்தவர்களை கொண்டு தயாரித்துள்ளது.
இள வயதினரைக் குறி வைத்துத் தாக்கும் முதுகுவலி! ! ! !
பொதுவாக நோய்களும் வயதானவர்களையே குறி வைத்துத்
தாக்கும். ஆனால், இளம் மற்றும் நடுத்தர வயதினரைக் குறி வைத்துத் தாக்கக்
கூடிய ஒருசில நோய்களில் முதன்மையானது முதுகுவலி. வலிக்கான காரணமாகப் பலரும்
சொல்வது டிஸ்க் எனப்படுகிற முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறு. அறுவை
சிகிச்சை மட்டுமே தீர்வு என சொல்லப்பட்ட இந்தப் பிரச்னையிலிருந்து
அறுவையின்றி மீளலாம் என நம்பிக்கை தருகிறார் வலி நிர்வாக சிறப்பு
மருத்துவர் குமார்.
வலிக்கான காரணங்கள், நவீன சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.‘‘முதுகுவல ியால் அவதிப்படுகிற இளம் மற்றும் நடுத்தர வயதினரில் 40 சதவிகிதம்பேருக்கு முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறே காரணமாக இருக்கிறது. அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றால் என்ன செய்வது என மருத்துவரிடமே போகாமல், வலியைப் பொறுத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதைத் தீவிரமாக்கிக்கொண்டு வழி தெரியாமல்
நிற்கிறவர்களே அதிகம்.
முதுகெலும்பு சவ்வு தவறாக உபயோகப்படுத்தப் படுவது, அந்தப் பகுதியில் நீர் தன்மை குறைவது, இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையிலிருந்து சவ்வானது விலகி, நரம்புப் பகுதியை அழுத்துவது போன்றவையே இதற்கான காரணங்கள். ஆரம்பக் கட்டத்தில் சிறியதாக உண்டாகிற வலி, நாள்பட, நாள்பட அதிகமாகி, நிரந்தர முதுகுவலியை உண்டாக்குவதோடு, கால் வலியையும் சேர்த்துக் கொடுக்கும்.
முன்பு இருந்த மாதிரி இந்த வகையான முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு எனப் பயப்பட வேண்டாம். மிகவும் முற்றிய நிலையில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட முதுகுவலி சவ்வுப் பிரச்னைக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும். அறுவை தேவையில்லாத நவீன சிகிச்சைக்கு ‘றிணிஸிசிஹிஜிகி ழிணிளிஹிஷி’ என்று பெயர். சிறிய ஊசியின் மூலம் முதுகெலும்பு சவ்வை சரி செய்கிற முறை இது.
ஊசியின் மூலம் ஓஸோன் செலுத்தி சவ்வை சுருங்க வைப்பது, ரேடியோ கதிர்களைச் செலுத்தி, சவ்வை அகற்றுவது (மிஞிணிஜி), பை ஆஸ்குலோபிளாஸ்டி (ஙிமி கிஹிஷிசிஹிலிளிற ிலிகிஷிஜிசீ) முறை என அறுவை தேவையில்லாத எத்தனையோ வழிகளைக் கொண்டது இந்த சிகிச்சை முறை. சிகிச்சை முடிந்து 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும்.
அன்றிரவே சாதாரண வேலைகளைச் செய்யலாம். ஓய்வோ, கடுமையான கட்டுப்பாடுகளோ தேவையிருக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சவ்வுப் பிதுக்கம் உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சையிலிருந ்து தப்பிக்க இது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்...’’ என்கிறார் டாக்டர்.
வலிக்கான காரணங்கள், நவீன சிகிச்சைகள் பற்றி விரிவாகப் பேசுகிறார் அவர்.‘‘முதுகுவல ியால் அவதிப்படுகிற இளம் மற்றும் நடுத்தர வயதினரில் 40 சதவிகிதம்பேருக்கு முதுகெலும்பு சவ்வில் உண்டாகிற கோளாறே காரணமாக இருக்கிறது. அறுவை சிகிச்சைதான் தீர்வு என்றால் என்ன செய்வது என மருத்துவரிடமே போகாமல், வலியைப் பொறுத்துக் கொண்டு, ஒரு கட்டத்தில் அதைத் தீவிரமாக்கிக்கொண்டு வழி தெரியாமல்
நிற்கிறவர்களே அதிகம்.
முதுகெலும்பு சவ்வு தவறாக உபயோகப்படுத்தப் படுவது, அந்தப் பகுதியில் நீர் தன்மை குறைவது, இரண்டு முதுகெலும்புகளுக்கு இடையிலிருந்து சவ்வானது விலகி, நரம்புப் பகுதியை அழுத்துவது போன்றவையே இதற்கான காரணங்கள். ஆரம்பக் கட்டத்தில் சிறியதாக உண்டாகிற வலி, நாள்பட, நாள்பட அதிகமாகி, நிரந்தர முதுகுவலியை உண்டாக்குவதோடு, கால் வலியையும் சேர்த்துக் கொடுக்கும்.
முன்பு இருந்த மாதிரி இந்த வகையான முதுகுவலிக்கு அறுவை சிகிச்சை மட்டுமே தீர்வு எனப் பயப்பட வேண்டாம். மிகவும் முற்றிய நிலையில் கவனிக்கப்படாமல் விடப்பட்ட முதுகுவலி சவ்வுப் பிரச்னைக்கு மட்டுமே அறுவை சிகிச்சை தேவைப்படும். அறுவை தேவையில்லாத நவீன சிகிச்சைக்கு ‘றிணிஸிசிஹிஜிகி ழிணிளிஹிஷி’ என்று பெயர். சிறிய ஊசியின் மூலம் முதுகெலும்பு சவ்வை சரி செய்கிற முறை இது.
ஊசியின் மூலம் ஓஸோன் செலுத்தி சவ்வை சுருங்க வைப்பது, ரேடியோ கதிர்களைச் செலுத்தி, சவ்வை அகற்றுவது (மிஞிணிஜி), பை ஆஸ்குலோபிளாஸ்டி (ஙிமி கிஹிஷிசிஹிலிளிற ிலிகிஷிஜிசீ) முறை என அறுவை தேவையில்லாத எத்தனையோ வழிகளைக் கொண்டது இந்த சிகிச்சை முறை. சிகிச்சை முடிந்து 3 முதல் 4 மணி நேரம் மட்டுமே மருத்துவமனையில் இருந்தால் போதும்.
அன்றிரவே சாதாரண வேலைகளைச் செய்யலாம். ஓய்வோ, கடுமையான கட்டுப்பாடுகளோ தேவையிருக்காது. எத்தனை முறை வேண்டுமானாலும் இந்த சிகிச்சையை மேற்கொள்ளலாம். ஒன்றுக்கும் மேற்பட்ட சவ்வுப் பிதுக்கம் உள்ளவர்களுக்கு, அறுவை சிகிச்சையிலிருந ்து தப்பிக்க இது மிகப் பெரிய வரப்பிரசாதம் என்றே சொல்ல வேண்டும்...’’ என்கிறார் டாக்டர்.
ஆபாச தளங்களில் அப்பாவி பெண்களின் படங்கள்! தப்பிப்பது எப்படி?
சமூக வலைத்தளங்களில் இருந்து பெண்களின்
புகைப்படங்களை எடுத்து, அதை நிர்வாணமாக எடிட் செய்து, ஆபாச தளங்களில்
பதிவேற்றி காசு பார்க்கும் சம்பவங்கள் பரவலாக அரங்கேறி வருகின்றது.
இது போன்ற சம்பவங்களில் இருந்து பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்..?
01. பெண்கள் தங்கள் போட்டோவை ப்ரோபைல் பிக்சராக வைக்காதீர்கள் இதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூட ும்.
02. உங்கள் படம் தவறாக பயன்படுத்தப்படு வது தெரியவந்தவுடன் சைபர் கிரைம்க்கு உடனடியாக தகவல் கொடுங்கள்.
03. உங்கள் போன் நம்பர் இ-மெயில் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள்.
04. உங்கள் முழு Profile ஐ மற்றவர் பார்வைக்கு விடாதீர்கள்.
05. உங்கள் பாஸ்வேடை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் அது நிச்சயம்உங்களுக்கு தீங்கு தான் விளைவிக்கும்.
இது போன்ற சம்பவங்களில் இருந்து பெண்கள் தப்பிக்க என்ன செய்யலாம்..?
01. பெண்கள் தங்கள் போட்டோவை ப்ரோபைல் பிக்சராக வைக்காதீர்கள் இதை மற்றவர்கள் தவறாக பயன்படுத்தக்கூட ும்.
02. உங்கள் படம் தவறாக பயன்படுத்தப்படு வது தெரியவந்தவுடன் சைபர் கிரைம்க்கு உடனடியாக தகவல் கொடுங்கள்.
03. உங்கள் போன் நம்பர் இ-மெயில் ஆகியவற்றை சமூக வலைத்தளங்களில் போடாதீர்கள்.
04. உங்கள் முழு Profile ஐ மற்றவர் பார்வைக்கு விடாதீர்கள்.
05. உங்கள் பாஸ்வேடை யாரிடமும் சொல்லிவிடாதீர்கள் அது நிச்சயம்உங்களுக்கு தீங்கு தான் விளைவிக்கும்.
கண் பார்வையைப் பறிக்கும் எல்.இ.டி விளக்குகள்!’ -ஸ்பெயின் ஆராய்ச்சியாளர்கள் தகவல்! ! ! !
தற்போது மிக அதிகமாக பயன்படுத்திவரும ் எல்இடி
விளக்குகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படலாம் என்று
ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ விளக்குகள் அறிமுகம் ஆனது.
இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவ ிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்குதடை விதிக்கப்பட்டது .
இந்நிலையில், செல்போன்கள், டிவி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.மேலும ் சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது.
ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார ். மேட்ரிட்டில்உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர ். இதுகுறித்து, ரமோஸ் கூறியிருப்பதாவத ு:
எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாகஅதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.
கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மைகொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியத ு அல்ல. எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம்.”என்றுகூறியுள்ளார்.
பல ஆண்டுகளாக விலை குறைவான குண்டு பல்புகளைத்தான் மக்கள் பயன்படுத்தி வந்தனர். ஆனால், இவை வெப்பத்தை அதிகளவில் உமிழ்வதாகவும், மின்சாரத்தை அதிகளவில் உறிஞ்சுவதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு மாற்றாக எல்இடி எனப்படும், ‘லைட் எமிட்டிங் டையோடு’ விளக்குகள் அறிமுகம் ஆனது.
இவை குண்டு பல்புகள் பயன்படுத்தும் மின்சாரத்தில் 5ல் ஒரு பகுதியை மட்டுமே பயன்படுத்துவதாகவும், சுற்றுச்சூழலுக்கு மிக சிறப்பானது என்றும் கூறப்பட்டது. இதனால், ஐரோப்பிய யூனியனில் பல ஆண்டுகளுக்கு முன்பே குண்டு பல்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுவ ிட்டது. இந்தியாவில் 2009ம் ஆண்டில் 100 வாட்ஸ் குண்டு பல்புகளுக்குதடை விதிக்கப்பட்டது .
இந்நிலையில், செல்போன்கள், டிவி என்று பல்வேறு மின்னணு சாதனங்களில் எல்இடி பயன்பாடு அதிகரித்துவிட்டது. தற்போது மக்களிடம் எல்இடி பல்புகளை பற்றி, மின்சாதன நிறுவனங்கள் தீவிர பிரசாரம் செய்து வருகின்றன.மேலும ் சென்னையில் குடிசைகளுக்கு இந்த வகை பல்புகளை இலவசமாக வழங்குவது குறித்து மாநகராட்சியும் ஆலோசித்து வருகிறது.
ஆனால், எல்இடி பல்புகளால் மனிதர்களின் கண் பார்வைக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஸ்பெயின் நாட்டு ஆராய்ச்சியாளர்தற்போது பகீர் தகவல் வெளியிட்டுள்ளார ். மேட்ரிட்டில்உள்ள கம்ப்லூடென்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் செலியா சான்செஜ் ரமோஸ் என்பவர் தலைமையில் ஒரு குழு, எல்இடி பல்புகள் குறித்து ஆராய்ச்சி நடத்தி முடிவை வெளியிட்டுள்ளனர ். இதுகுறித்து, ரமோஸ் கூறியிருப்பதாவத ு:
எல்இடி பல்புகள் சுற்றுச்சூழலுக்கு சிறப்பானது என்றாலும், அதில் இருந்து நீல மற்றும் செங்கரு நீல (வயலட்) கதிர்கள் வெளியாகின்றன. இவை சிறிய அலைவீச்சை கொண்ட சக்திவாய் ந்த கதிர்கள். இவை அதிக சக்திவாய்ந்தவை என்றாலும், குளுமையாக இருப்பதால் சாதாரணமாகஅதை பார்த்து கொண்டிருக்க முடியும். இதுபோன்று எல்இடி விளக்குகளின் வெளிச்சத்தை பார்க்கும்போது, அது கண்ணின் விழித்திரையை பாதிக்கும்.
கண்கள், வெளிச்சத்தின் துணையுடன் பார்க்கக்கூடிய தன்மைகொண்டது. மாறாக வெளிச்சத்தை மட்டும் பார்க்கக்கூடியத ு அல்ல. எல்இடி விளக்குகள் உமிழும் வெளிச்சம் குளுமையாக இருப்பது போல் தோன்றினாலும், அதனால் கண் பார்வைக்கு ஆபத்து அதிகம்.”என்றுகூறியுள்ளார்.
அம்மாக்கள் கவனத்திற்கு! ! ! !
குழந்தை மன நல மருத்துவர் கண்ணன்:-
என்னிடம் வரும் பெற்றோர், பெரும்பாலும் கூறும் ஒரே புகார்,"என் பசங்க சாப்பிடவே மாட்டேங்கறாங்க. ..' என்பது தான். குழந்தைகள் குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் அவையெல்லாம் கவலைப்படக் கூடிய காரணங்கள் இல்லை."நம்ம குழந்தை நன்றாக சாப்பிடட்டும்' என்ற எண்ணத்தில், வயிற்றுத் தேவையைவிட, அதிக அளவிற்கு டிபன் பாக்சில் நிரப்பி அனுப்புகின்றனர் பல அம்மாக்கள். அதிலிருந்து, தங்கள் தேவைக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுகின்றனர் குழந்தைகள். மீதி, அப்படியே டிபன் பாக்சில் உள்ளது,என்பதை உணர வேண்டும்.காலை, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், சுவையாக சாப்பிட்டுப் பழக்கப்படும் குழந்தைகள், பள்ளியில் ஆறிப் போன உணவைத் தான்சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆறிய உணவில், இயல்பாகவே சுவை குறைவதால், சாப்பிடும் ஆர்வம் குறைவதும் இயல்பே.அதே போல், பெரும்பாலான பள்ளிகளில், உணவு இடைவேளை போதுமான அளவிற்கு இருப்பதில்லை.
குழந்தைகள் உணவை வெறுக்க, இதுவும் ஒரு காரணம்.எந்நேரமும், குழந்தைகளுக்கு, நொறுக்குத் தீனி கொடுப்பதையும், "ஜங்க் புட்'கொடுப்பதையும் நிறுத்துங்கள். அவற்றின் தீமைகளை நன்கு புரியும் விதத்தில் அடிக்கடி நினைவூட்டி, வீட்டில் சமைத்த உணவின் அருமையை உணர்வதுடன், பெற்றோரும் அதையே உண்ண வேண்டும்.காலை, மதியம், மாலை, இரவு என, நான்கு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற நேரம் எதுவும் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்ற கொள்கையை, பெற்றோர் கடைப்பிடித்தாலே , குழந்தைகள் ஆரோக்கியமான வீட்டு உணவை விரும்ப ஆரம்பித்து விடுவர்.செய்யும ் உணவுகளில், சிறிய மாற்றங்களையும், சுவையையும் அதிகரிக்க வேண்டும். இதுவே போதும், குழந்தைகளுக்கு உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க
என்னிடம் வரும் பெற்றோர், பெரும்பாலும் கூறும் ஒரே புகார்,"என் பசங்க சாப்பிடவே மாட்டேங்கறாங்க. ..' என்பது தான். குழந்தைகள் குறைவாகவோ, அதிகமாகவோ சாப்பிடுவதற்கு, பல காரணங்கள் உள்ளன. பெரும்பாலும் அவையெல்லாம் கவலைப்படக் கூடிய காரணங்கள் இல்லை."நம்ம குழந்தை நன்றாக சாப்பிடட்டும்' என்ற எண்ணத்தில், வயிற்றுத் தேவையைவிட, அதிக அளவிற்கு டிபன் பாக்சில் நிரப்பி அனுப்புகின்றனர் பல அம்மாக்கள். அதிலிருந்து, தங்கள் தேவைக்குச் சரியாகச் சாப்பிட்டு விடுகின்றனர் குழந்தைகள். மீதி, அப்படியே டிபன் பாக்சில் உள்ளது,என்பதை உணர வேண்டும்.காலை, இரவு மற்றும் விடுமுறை நாட்களில், சுவையாக சாப்பிட்டுப் பழக்கப்படும் குழந்தைகள், பள்ளியில் ஆறிப் போன உணவைத் தான்சாப்பிட வேண்டிய கட்டாயம். ஆறிய உணவில், இயல்பாகவே சுவை குறைவதால், சாப்பிடும் ஆர்வம் குறைவதும் இயல்பே.அதே போல், பெரும்பாலான பள்ளிகளில், உணவு இடைவேளை போதுமான அளவிற்கு இருப்பதில்லை.
குழந்தைகள் உணவை வெறுக்க, இதுவும் ஒரு காரணம்.எந்நேரமும், குழந்தைகளுக்கு, நொறுக்குத் தீனி கொடுப்பதையும், "ஜங்க் புட்'கொடுப்பதையும் நிறுத்துங்கள். அவற்றின் தீமைகளை நன்கு புரியும் விதத்தில் அடிக்கடி நினைவூட்டி, வீட்டில் சமைத்த உணவின் அருமையை உணர்வதுடன், பெற்றோரும் அதையே உண்ண வேண்டும்.காலை, மதியம், மாலை, இரவு என, நான்கு வேளை மட்டுமே சாப்பிட வேண்டும். மற்ற நேரம் எதுவும் குழந்தைகள் சாப்பிடக் கூடாது என்ற கொள்கையை, பெற்றோர் கடைப்பிடித்தாலே , குழந்தைகள் ஆரோக்கியமான வீட்டு உணவை விரும்ப ஆரம்பித்து விடுவர்.செய்யும ் உணவுகளில், சிறிய மாற்றங்களையும், சுவையையும் அதிகரிக்க வேண்டும். இதுவே போதும், குழந்தைகளுக்கு உணவின் மீதான விருப்பத்தை அதிகரிக்க
மீன் எண்ணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்! ! ! !
உடல் ஆரோக்கியத்திலேய ே மிகவும் சிறந்த உணவுப் பொருள் என்று சொன்னால், அது மீன் எண்ணெய் தான் என்று சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றிதெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்க ளே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறத ு. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந ்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம் . ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில்கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதைசாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால் , உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம்சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையைநன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர ்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால்,எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.
இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும்ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.
அனைவருக்குமே உடலை ஆரோக்கியமாக வைக்கும் சிறந்த 5 எண்ணெய் பற்றிதெரியும்.
அதிலும் மீன் எண்ணெயில் நிறைய நல்ல கொலஸ்ட்ரால் இருக்கிறது என்றும் அனைவருக்கும் தெரியும். அதிலும் மற்ற எண்ணெய்களை விட, மீன் எண்ணெயை சாப்பிட்டால், உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் தேங்காமல் இருக்கும்.
ஆனால் நிறைய மக்களுக்கு இந்த எண்ணெய் பற்றிய சரியான உண்மைகள் மற்றும் பலன்களைப் பற்றி தெரியாது. நமது முன்னோர்கள் சொல்வார்கள் என்று தான் இன்றும் சாப்பிடுகிறார்க ளே தவிர, இதனைப் பற்றி முழுவதும் தெரிந்து சாப்பிடவில்லை.
மீன் எண்ணெய் என்றால் என்ன?
இந்த எண்ணெய் மீனிலிருந்து எடுக்கப்படுகிறத ு. அதுவும் அதிகமான அளவு கொழுப்புக்கள் உள்ள மீனிலிருந்து மட்டும் தான் எடுக்க முடியும் என்பதில்லை.
இந்த எண்ணெய் பெரியதாக இருக்கும் மீனான திமிங்கலம் போன்றவற்றிலிருந ்து எடுக்கப்படும். இத்தகைய மீனை சமைத்து சாப்பிடமாட்டோம் . ஆனால் இதில் இருந்து தான் வைட்டமின் மாத்திரைகள் தயாரிக்கப்படுகின்றன.
மீன் எண்ணெய் என்று கூறியதும், எண்ணெயை குடிக்க முடியாது, அதற்கு பதிலாக கடைகளில் மீன் எண்ணெய் மாத்திரைகள் விற்கப்படும். அதிலும் இந்த மாத்திரைகளை சாதாரண மெடிக்கலில்கேட்டாலே கிடைக்கும்.
எதற்கு சாப்பிட வேண்டும்?
இதனை சாப்பிடுவதால், இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவை ஸ்கேன் செய்யும். அதிலும் சிலசமயம் இரத்தத்தில் ட்ரைகிளிசரைடு என்னும் கொலஸ்ட்ரால் இருந்தால், அது இதயத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். ஆகவே இதைசாப்பிட்டால், இதில் உள்ள ஒமேகா ஃபேட்டி ஆசிட் அந்த ட்ரைகிளிசரைடை குறைத்துவிடும்.
எண்ணெய்களை குடித்தால், குண்டாவார்கள் என்று தான் தெரியும். ஆனால் இந்த எண்ணெயை சமையலில் பயன்படுத்தினால் , உடல் அதிக எடை போடாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயை சாப்பிட்டால், மனம்சற்று ரிலாக்ஸ் ஆக இருக்கும். ஏனெனில் இதில் உள்ள EPA என்னும் நோய் எதிர்ப்புப் பொருள், மூளையைநன்கு சுறுசுறுப்போடு, எந்த ஒரு மன அழுத்தமும் ஏற்படாமல் பார்த்துக் கொள்ளும்.
இந்த எண்ணெயில் உள்ள EPA, உடலில் ஏற்படும் மூட்டு வலிகளை சரிசெய்யும். மேலும் பெண்களுக்கு உடலில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படும் வலிகளை குறைக்கும். பெண்களின் இடுப்பு எலும்புகள் நன்கு வலுவடையும்.
ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்டவர ்கள் இந்த எண்ணெயை சாப்பிட்டால்,எந்த ஒரு சுவாசக் கோளாறு பிரச்சனையும் ஏற்படாது.
இந்த எண்ணெயில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால், புற்றுநோயை எதிர்த்துப் போராடும் தன்மை கொண்டது.
முக்கியமாக இந்த எண்ணெயை கர்ப்பமாக இருக்கும் பெண்கள் சாப்பிட்டால், வயிற்றில் உள்ள குழந்தைக்கு கண்பார்வை நன்கு தெரிவதோடு, மூளை வளர்ச்சியும் நன்கு இருக்கும்.
மேற்கூறியவாறு உடலுக்கு மட்டும்ஆரோக்கியத்தை தருவதோடு, சருமம் நன்கு மென்மையாக அழகாக பொலிவோடு இருப்பதோடு, கூந்தலும் பட்டுப் போன்று இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)